28/05/2026
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து சார்பில் திண்டுக்கல்லில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியக்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.