04/04/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,
இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களின் முன்னிலையில்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியம், வேளானந்தல் ஊராட்சி மன்ற தலைவர்
திரு.மணிவேல் அவர்களின் ஏற்பாட்டில்,வேளானந்தல் அதிமுக கிளை செயலாளர்
திரு.செல்வகுமார் அவர்கள்
பாஜக-வை சேர்ந்த திரு.வெங்கடேசன், திரு.சுரேஷ்,திரு.சிவக்குமார், திரு.சௌந்தர்ராஜன் ஆகியோர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கழகத்தில் இணைந்த அனைவருக்கும் நமது மாவட்ட கழக செயலாளர் அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA, அவர்கள் கழக இரு வண்ண வேஷ்டிகள் மற்றும் புடவைகளை அணிவித்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்