16/07/2026
காமராஜரின் கல்விப் பணி
பெருந்தலைவர் காமராஜர், “கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்” என்ற எண்ணத்துடன் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான புதிய அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டதால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் கல்வி எளிதில் கிடைக்க வழிவகுத்தது.
பள்ளிக்கு வராத குழந்தைகளை கல்விக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி, பள்ளி வருகையை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர் நியமனங்கள் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி புதிய உயரத்தை எட்டியது.
அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர் “கல்விக் கண் திறந்த கர்மவீரர்.
DM for more details 📩
Karaikudi.News
TVKVETTRIPADAI TVK IT Wing Office of Dr.TK.Prabhu - TVK Prabhu TK
Vijay Teddy 🐻🌶️