MPK Madurai

MPK Madurai District Page of Madurai MPK -MUKKULATHOR PULIPADAI KATCHI

 #தமிழகஅரசே அந்த அம்மாவை கைது செய்வது எந்த விதத்தில் ஞாயம்... நீதி தர்மம் எங்கே அனைவருக்கும் சமம் என்று சொன்ன அரசு எங்கே...
04/06/2026

#தமிழகஅரசே அந்த அம்மாவை கைது செய்வது எந்த விதத்தில் ஞாயம்... நீதி தர்மம் எங்கே அனைவருக்கும் சமம் என்று சொன்ன அரசு எங்கே #வேங்கைவயல் பிரச்சனை என்ன ஆச்சு

03/06/2026
  BRO #சமூகநீதி  #கவனத்திற்கு
02/06/2026

BRO #சமூகநீதி #கவனத்திற்கு

02/06/2026

#தமிழகஅரசு #சமூகநீதி காக்குமா ???
தன்னுடைய சகோதரியை பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து காப்பாற்றிய சுர்ஜித் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இறந்த கவினுடைய சகோதரர் இன்று கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில்.

சுர்ஜித் தன்னுடைய தங்கையை பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து காப்பாற்றியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

01/06/2026

🔴அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் தவெகவினர் அரட்டை!

01/06/2026

#தமிழகஅரசு #தேவர் சமூகத்திற்கு எதிரான கைது நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.. #முக்குலத்தோர்புலிப்படை

கவின் *கொலைக்கு* சுஜித் அம்மா கிருஷ்ணவேணி SI கைது செய்வது ஏற்புடையதல்ல ஜனநாயகத்திற்கு எதிரான செயல்  #தேவர் சமூகத்தின் மீ...
01/06/2026

கவின் *கொலைக்கு* சுஜித் அம்மா கிருஷ்ணவேணி SI கைது செய்வது ஏற்புடையதல்ல ஜனநாயகத்திற்கு எதிரான செயல் #தேவர் சமூகத்தின் மீது ஒரு தலைப்பட்சமாக செயல்படும்.. தமிழக அரசு காவல்துறை ிஜய் #வேங்கைவயல் பிரச்சனை கையில் எடுங்கள் BRO

மதுரை மாவட்ட செய்தி பிரிவு
01/06/2026

மதுரை மாவட்ட செய்தி பிரிவு

இவர் ஒரு கட்சியின் முக்கிய புள்ளி....
31/05/2026

இவர் ஒரு கட்சியின் முக்கிய புள்ளி....

🚨 சாத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கடற்கரை ராஜ் வீட்டில் நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

📍 சாத்தூர் | மே 31

சாத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கடற்கரை ராஜ் வீட்டில் நடந்த நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

🔹 எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து 122 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

🔹 இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

🔹 ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியான சந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

🔹 கொள்ளை நகைகளை மீட்கும் பணியும், மேலும் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

👮‍♂️ சாத்தூர் போலீசாரின் தீவிர விசாரணையால் வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when MPK Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share