12/06/2026
அதிமுகவை அழிக்க, மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தினமும் ஒருவர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் மனதில் இன்னும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அழியவில்லை. அதன் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் இருக்கிறார்கள்.
இந்த மூன்று தலைவர்களின் நினைவுகளையும், அவர்களின் சாதனைகளையும் மக்கள் மனதிலிருந்து அகற்ற முடிந்தால்தான் அதிமுகவை அழிக்க முடியும். ஆனால் அது நடக்கப் போவதில்லை.
இரட்டை இலைச் சின்னத்தை மக்கள் மனதிலிருந்து என்றுமே அழிக்க முடியாது.
அதனால், இந்தப் பாடலில் சொல்வது போல... 'வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பே இல்லை!'"
கே எஸ் என் வேணுகோபாலு
(பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
Edappadi K. Palaniswami K S N Venugopalu. Ex MLA Dr VPB Paramasivam AIADMK's IT Wing