02/06/2026
மனிதாபிமானம் இருக்கா இல்லையா?
⚡தன் சுயநலத்திற்க்காக இந்த
உலகமரியா பிஞ்சு என்னபாவம் செஞ்சது.. இந்த உலகத்தில் பிறந்தது ஒரு குற்றமா🙏
😡 ஒன்றரை வயது குழந்தையை இரு கைகளும் முறித்து உடைக்கப்பட்டு.சித்திரவதை செய்யப்படுகிறது என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவராக இருப்பார்கள்.
😥51 இடங்களில் உடம்பில் காயம் .. நம்மால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை😞 .
உங்கள் வயிற்றில் குழந்தை பிறந்தது தவறு.. விலங்குகள் கூட காம எச்சைக்காக இது போன்று நடந்து கொள்வதில்லை...
அடுத்தவர் மனைவி என்று தெரிந்தும் அவருடன் பழகி ..பின்பு ஏற்றப்படும் மன கசப்பு காரணமாக பிடிக்கவில்லை என்றால் போய் சாக வேண்டியது தானே ஏன் இன்னொருவருக்கு பிறந்த குழந்தையை இப்படி சித்திரவதை செய்து கொள்வது சரியா நீங்க எல்லாம் மனிதன் தானடா.... தயவு செய்து யாரும் இது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ஒரு குழந்தை இல்லா தாயின் வழியும் அந்த தந்தையின் வழியும் அந்த குடும்பத்தின் வழியும் எப்படி இருக்கும் என்று. எல்லாம் இருக்கும் நாம் இப்படி தவறு செய்து குழந்தையை சித்திரவதை செய்வது சரியா நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை அனுபவித்து தீர வேண்டும்.
கள்ளக்காதல் ஒரு காம இச்சை.. அதற்குப் பின்னால் குடும்பம் குழந்தைகள் என்று எதுவும் அவரது கண்களுக்கு தெரிவதில்லை..
வினன விதைத்தவன் வினை இருப்பான். #கேரளா