14/06/2026
"மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் முருகன் கோவில்" இன்று சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Day: Sunday
Date: 14/06/2026
Place: Tiruchendur murugan temple
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உங்கள் நடவடிக்கைகள் அதிகம் தேவை அண்ணா.
இங்கே,நீங்கள் ஆய்வு செய்த பின் அதிகப்படியான மாற்றங்கள் நடந்தது ,பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆனால் தற்பொழுது, அவை மாறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் பணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்று, மற்ற தரிசன வரிசைகளை நிறுத்தி வைத்து அப்பாவி மக்களை, கால் கடுக்க 6 முதல் 7 மணி நேரம் காத்திருக்க வைக்கின்றனர்.
இதற்கு முழுமையாக ஒரு தீர்வு காணவும், அடைக்கப்பட்டுள்ள சண்முக விலாசம் திறக்கவும் விரைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி திருச்செந்தூர் மக்கள் சார்பாகவும், இங்கே வருகை தரும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
video and voice over
#திருச்செந்தூர்