21/05/2026
*இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்*
, *பாரத ரத்னா*
*அமரர்*
**ராஜீவ் காந்தி* அவர்கள்
பயங்கரவாதிகளால் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட
நாள் மே 21. அவரது 35-வது ஆண்டு நினைவுநாளில் அவர் செய்த
சாதனைகளையும், தியாகத்தையும், அவரது நினைவுநாளில் நினைவு கூறும் விதமாக
* #தமிழ்நாடு #காங்கிரஸ் #கமிட்டி #மாநில #தலைவர்*
* #திரு. #செல்வபெருந்தகை* அவர்களின் ஆணைக்கிணங்க
*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்*
*(21/5/2025)*
**திருநெல்வேலி*
*மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( செல்லப்பாண்டியன் பவனம்) அலுவலகத்தில்*
வைத்து
*காலை 10. 30 மணி அளவில்*
அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் திருவுருவப்படத்திற்கு
* #திருநெல்வேலி #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* . #திரு. #ராமேஸ்வரன்* *M. A., M. L.,* அவர்கள்
*மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்..* *அதனைத் தொடர்ந்து உறுதிமொழியும்* ஏற்கப்பட்டது....
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன் டாக்டர் டேனியல் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன் பரணி இசக்கி சொர்ணம் மண்டல தலைவர் கெங்கராஜ், முன்னால் தலைவர் சுல்தான் துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன் சிவன் பெருமாள் வண்ணை சுப்பிரமணியன் லெனின் பாரதி ஐ என் டி யூ சி கண்ணன் ராதா கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் பொதுச் செயலாளர் சமோசா செய்தலி மாவட்ட செயலாளர் வினோத் அந்தோணி முரளி, தங்கராஜ் வர்த்தக பிரிவு சேவியர் மானூர் வட்டாரம் கணேசன் , சிறுபான்மை பிரிவு அந்தோணி ராஜ் இசைவளன் வின்சென்ட் பாபு, சிவகுமார் தங்கராஜ், சேவா தளம் ரகுபதி அனீஸ், அமைப்பு சாரா ஜாகிர் உசேன் மகளிர் அணி, சக்தி அபியான் சகுந்தலா விமலா விஜயா விபி லில்லி, விவசாயி பிரிவு முத்துராமலிங்கம்,
மற்றும்
காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
*****************
*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*