16/06/2026
‘சமுதாய அந்தஸ்து’ என்ற பெரும் புரட்சியைத் தமிழகத்தில் தென்னகத்தில் உருவாக்கி ‘மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று’ என அறிவுறுத்திக் கைதூக்கிவிட்டுப் பீடுநடை போடச்செய்த பெரியாரும் அண்ணாவும் தி.க-வும், தி.மு.க-வும்தான்!- முத்தமிழறிஞர் கலைஞர்