25/08/2024
ஆனந்தகிரி அறப்பணி சபையினால் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு
மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் பேராளர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் 47 வது ஆண்டு குருபூசை தினத்தை முன்னிட்டு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக அமையப்பெற்றுவரும் பொது நூலகத்திற்காக ஒரு தொகுதி நூல்கள் 24.08.2024 ம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.