ஜனசா நலன்புரிச்சங்கம் காவத்தமுனை

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • ஜனசா நலன்புரிச்சங்கம் காவத்தமுனை

ஜனசா நலன்புரிச்சங்கம் காவத்தமுனை 💫உன்னை தொழுவிக்குமுன் நீ தொழுது கொள் .💫

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு2026.07.26 ஞாயிற்றுக்கிழமை  இன்றைய தினம் ஜனாஷா நலன்புரிச்சங்கத்திற்கு ஒருவரால் ...
26/07/2026

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

2026.07.26 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் ஜனாஷா நலன்புரிச்சங்கத்திற்கு ஒருவரால் இரண்டு சவல்களும் ஒரு மண்வெட்டியும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஜனாஸா அறிவித்தல்
26/07/2026

ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்.மில்லத் பாடசாலை வீதி காவத்தமுனையை வசிப்பிடமாக கொண்ட.ஜெஃபர் முஹம்மட் பாஹீர் என்பவர் கடந்த 23.05.2026 பிப...
26/05/2026

ஜனாஸா அறிவித்தல்.

மில்லத் பாடசாலை வீதி காவத்தமுனையை வசிப்பிடமாக கொண்ட.

ஜெஃபர் முஹம்மட் பாஹீர் என்பவர் கடந்த 23.05.2026 பிப (7.30) மணியளவில் கொழும்பு பிரதான வீதி தியாவட்டாவானில் வைத்து வீதி விபத்தில் காயமுற்று வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி தற்போது

இறையழைப்பை ஏற்றுக் கொண்டார் .

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் குடும்ப மேலதிக தகவல் பின்னர் சேர்த்துக் கொள்ளப்படும்.

தகவல் குடும்பத்தார்.

ஜனாஸா அறிவித்தல்.
03/05/2026

ஜனாஸா அறிவித்தல்.

5.10.2026 வெள்ளிக்கிழமை காலை kawathamunai ஜனாஸா நலன்புரிசங்கதால் kawathamunaimunai மையவாடியை சிரமதானம்செய்யும் நிகழ்வு ஏ...
03/05/2026

5.10.2026 வெள்ளிக்கிழமை காலை kawathamunai ஜனாஸா நலன்புரிசங்கதால் kawathamunaimunai மையவாடியை சிரமதானம்செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.குறைந்த எண்ணிக்கையான நபர்களே கலந்துகொண்டனர்.

07.3.2026 இன்று சனிக்கிழமை A.L. Nawfar தலைமையில் தலைமையில் காவத்தமுனை ஜனாஸா நலன்புரிச்சங்க உறுப்பினர்களால் சொந்த நிதியில...
07/03/2026

07.3.2026 இன்று சனிக்கிழமை A.L. Nawfar தலைமையில் தலைமையில் காவத்தமுனை ஜனாஸா நலன்புரிச்சங்க உறுப்பினர்களால் சொந்த நிதியில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா அறிவித்தல்.NPC வீதி காவத்தமுனையை வசிப்பிடமாக கொண்ட.சேகு இஸ்மாயில் பக்கீர் முஹைதீன் என்பவர் ...
16/02/2026

நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா அறிவித்தல்.

NPC வீதி காவத்தமுனையை வசிப்பிடமாக கொண்ட.

சேகு இஸ்மாயில் பக்கீர் முஹைதீன் என்பவர் இன்று 16.02.2026 அதி காலை (12.45) மணியளவில் அன்னாரின் வீட்டில் வைத்து இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னார்.ஆயிஷா வீவீ என்பவரின் அன்புக் கணவரும்.

மர்ஹூம்.ஆமீனா மற்றும் பைசல்.நிஸாயா.மர்ழிய்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்.

பதிஹூ.மனாஸிர்.ஆகியோரின் மாமனாரும்.

மர்ஹூம்.கனீபா.மூஸா.மிரிசா.ஆரிபா.
பாத்தும்மா ஆகியோரின் அன்புத் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஸாஹ் அல்லாஹ் இன்று காலை (09) மணியளவில் காவத்தமுனை பரக்கத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தார்.

ஜனாஸா அறிவித்தல் காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த மர்ஹூம்களான செய்ணூலாப்தீன் (றம்புக்கனையார்),செய்னம்பு ஆகியோரின் அன்...
25/01/2026

ஜனாஸா அறிவித்தல்

காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த மர்ஹூம்களான செய்ணூலாப்தீன் (றம்புக்கனையார்),செய்னம்பு ஆகியோரின் அன்பு மகளான தாஜூன்நிஸா என்பவர் இன்று காலமானார்.இன்னாலில்ஹி வ இன்னா இலைஹி ராஜியூன், அன்னார், முஹம்மட் ஆஷிக் என்பவரின் அன்புத்தாயும் , பௌசியா, சித்திநிஸா ,ஜவார்,ஜுமானா நஜிமுனிஸா ,முஃமினா என்பவர்களின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின் பறக்காத் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு காவத்தமுனை அல்-முபாறக் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Address

210B Paper Town , Thuraiyadi Road ,, Oddamavadi
Batticaloa
KAWATHAMUNAI

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜனசா நலன்புரிச்சங்கம் காவத்தமுனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category