25/05/2026
எமது மன்றத்தினால் 24/05/2026 அன்று முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாமானது.
29 குருதிக்கொடையாளிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. எம் மன்றத்தின் வருடாவருடம் நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் பங்குத்தந்தை அவர்கட்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி அவர்கட்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும், குருதிக் கொடையாளிகளுக்கும், மற்றும் மன்றஅங்கத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்