Farzath Mohamed Faizer

Farzath Mohamed Faizer A Forerunner of the Politics of Diversity for The Country
(3)

05/12/2025
05/12/2025

அரசாங்கத்தின் மிகப்பெரிய நிவாரண அறிவிப்பு – 2025

*2025-12-05*

மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் வரலாற்றுத் திட்டம்!

⭕முழுமையாக அழிந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)! இது இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த வீடமைப்பு உதவி!

⭕பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு மேம்படுத்தும் நிவாரணம்- ஒவ்வொரு வீட்டின் பிரதான சேதத்தை சரி செய்ய — அதிகபட்சம் ரூ. 25 இலட்சம் (Rs. 2.5 MILLION)

⭕அத்தியாவசியப் பொருட்களுக்கு உடனடி நிவாரணம் -ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் — ஒருமுறை ரூ. 50,000

⭕உரிமை இருந்தாலோ இல்லையோ — அனைவருக்கும்! குடிவாழ்வு முகாம்களில் இருந்து வெளியேறுவோருக்கு மாதம் ரூ. 25,000 × 3 மாதங்கள்

⭕வாடகை வீடு எடுக்கும் குடும்பங்களுக்கு சிறப்பு வாடகைச் சலுகை

⭕அழிந்த கால்நடைப் பண்ணைகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடைப் பண்ணையையும் மீண்டும் தொடங்க ரூ. 200,000

⭕சேதமான பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு ஒவ்வொரு படகிக்கும் — ரூ. 400,000 நிதியுதவி

⭕அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நெல் & மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களுக்கான நிவாரணம்
ஒவ்வொரு ஹெக்டருக்கும் — ரூ. 150,000

⭕பாதிக்கப்பட்ட காய்கறி விவசாயத்திற்கான நிவாரணம்
ஒவ்வொரு ஹெக்டருக்கும் ரூ. 200,000

⭕அனர்த்தத்தால் அழிக்கப்பட்ட காய்கறிகளை மீண்டும் பயிரிடும் விவசாயிகள் உதவும் சிறப்பு நிதியுதவி!

⭕சேதமடைந்த வணிக கட்டடங்களை மீண்டும் திறக்க ஒவ்வொரு வணிக கட்டடத்துக்கும் — ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)

⭕தொழில் மற்றும் வருமானத்தை மீட்டெடுக்க உதவும் முக்கிய உதவி!

⭕பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி ஒவ்வொரு மாணவருக்கும் — கிளை Treasury இலிருந்து ரூ. 15,000 + ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000

⭕அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியில் முன்னேற உதவும் சிறப்பு நிதியுதவி!

இது ஒரு நிவாரண அறிவிப்பு மட்டுமல்ல…
மக்களின் வீடுகள், தொழில், விவசாயம், கல்வி, வாழ்வாதாரம் மீண்டும் கட்டியெழுப்பும் தேசிய முயற்சி!

05/12/2025
10/02/2025

🤭🤭🤪

10/02/2025

அநுர அரசாங்கம் ஐந்து வருடம் இலங்கையை நிர்வகித்து விட்டால்...

அரசியல் பிழைப்பு நடத்துபவனுக்கு எதிர்காலம் கேள்வி ?

பூரண தனியார் ஆதிக்கம் உடைத்து எறியப்படும்.

மக்கள் அதிகாரம் இலங்கையை ஆளும்.

முதலாளித்துவ கள்வர் கூட்டத்தின் கைகள் கட்டப்பட்டு விடும்.

நீதியாக நாடு நடத்திச் செல்லப்படும்.

ஆகவே எப்படியாவது இந்த அரசாங்கத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ள விடாது செய்வதற்கு,

குள்ள நரிகள் திட்டம் தீட்டி பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றன.

முகநூலில் சேரு பூசுவதன் மூலம் மக்களை குழப்ப முயல்கின்றனர்.

மக்களே உஷார்.

வங்கரோத்து ஆகி முடிந்த நாட்டை தான் அநுர அரசாங்கம் பொறுப்பேற்றது.

நல்ல நிலையில் இருந்த நாட்டை பொறுப்பேற்று நாட்டை சீரழித்து போடவில்லை.

முதலாளித்துவமும் கள்வர் கூட்டமும் அநுர அரசாங்கத்தை கண்டு அஞ்சி நடுங்கி பயந்து பதறி கொண்டிருக்கிறார்கள்.

இது மக்களுக்கான நேரம்.

இத்தனை நாட்கள் நம் நாட்டை ஆட்சி செய்து சீரழித்த அந்த முதலாளி வர்க்கத்தை நாட்டிற்குப் பிடித்த பீடைகளை அழித்து ஒழிப்பதற்கான நேரம்.

இந்த நேரத்தில் தான் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் அநுர அரசாங்கத்தோடு கைகோர்த்து அரசாங்கத்தை பலப்படுத்தி கொஞ்சம் பொறுமை காத்து நமது நாட்டை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும்.

ஹால் மாபியா
அரசியல் மாபியா
குடு மாபியா
எதனோல் மாபியா
பிரைவேட் பஸ் மாபியா

அனைத்திற்கும் முடிவு கட்டும் நேரம்.
மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். நெய் கைகூடி வரும்போது பானையை போட்டு உடைத்த கதையாக ஆகிவிடக்கூடாது.

மக்களே உஷார்.

பிரதேச சபைக்கு சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது வங்கி கடன்களை கட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு... இப்போது வயிறு அடிப்பட்டு போய்விட்டது.

அரசியல்வாதிகளை பிடித்து தருகிறேன். வேலையை நான் செய்து தருகிறேன் என்று மக்களிடமிருந்து ஆயிரம் ஐநூறு வாங்கியவர்களுக்கு வயிறு அடிப்பட்டு போய்விட்டது.

ஏழு மில்லியன் மக்கள் நாட்டில் சிந்திக்க ஆரம்பித்த உடனே அத்தனை கள்வர் கூட்டத்திற்கும் பயம் வந்துவிட்டது.

அரிசியை முடக்கி வைப்பதன் மூலம் நமது மூளையை முடக்கி விட முடியும் என முதலாளித்துவ வர்க்கம் நினைக்கின்றது.

மக்களே அவதானம்

இத்தனை காலமாக இந்த கள்வர் கூட்டங்களிடம் தான் மாட்டிக் கொண்டு கிடந்தோம்.

இத்தனை காலமாக முதலாளித்துவத்தின் கைகளை பலப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த கள்வர் கூட்டங்கள்.

ஆனால் இன்று மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக நாட்டின் முன்னேற்றம் மீது அக்கறை கொண்டவர்களாக நடிக்கிறார்கள்.

மக்களே உஷார் இவர்கள்தான் நம்மையும் நம் நாட்டையும் சுரண்டி தின்னவர்கள்.

இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செய்யும் சதி திட்டத்தில் மக்களை குழப்பும் சதி செயலில் சிக்கிவிட வேண்டாம்.

26/11/2024

இலங்கையின் குடியரசுத் தலைவர், அவர்கட்கு தனது 56வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தங்கள் நாட்டின் மக்கள் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக காட்டும் அர்ப்பணிப்பு ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் புகட்டுகிறது. இந்த சிறப்பு நாளில் தங்களுக்கு புத்துணர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமைந்து, இலங்கை ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வழிகாட்ட வாழ்த்துகிறோம்.

உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நலனும், சந்தோஷமும், வெற்றியும் எப்போதும் உங்களை சூழ்ந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் வேண்டிக்கொள்கிறோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள், அய்யா!

ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු අනුරා කුමාර දිසානායක මැතිතුමාට 56 වන ජන්ම දිනයේ සුභ පැතුම්!

ජනතා ජීවිතය උසස් කිරීමටත්, රටේ ඒකමුතුවටත් ඔබ මැයින් පනස්වෙමින් කරන විශිෂ්ට කැපවීම අප සැමට ආදර්ශයක් වේ. මේ විශේෂ දිනය තුළ ඔබට නව ශක්තිය, නුපුරුදු සෙර, සහ සතුට ලැබේවා.

ඔබගේ සියලු කටයුතු සාර්ථක වන අතර, ඔබේ දිවිය සෞඛ්‍යසම්පන්න, සන්සුන් සහ සතුටින් පිරී යාමට අපගේ හෘදයාංගම සුභ පැතුම්!

ජන්ම දිනයේ සුභ පැතුම්, මැතිතුමනි!

Happy 56th Birthday to His Excellency Anura Kumara Dissanayake, the President of Sri Lanka!

Your unwavering dedication to the nation and your tireless efforts to uplift the lives of the people inspire hope and unity across the country. May this special day bring you renewed strength, wisdom, and joy as you continue to lead Sri Lanka towards a brighter future.

Wishing you health, happiness, and success in all your endeavors. May this year be filled with achievements and peace for both you and our beloved nation.

Happy Birthday, Sir!

26/11/2024

People’s power has ended corruption’s grip and handed the reins to a government of the people.

Address

Kuda Maskeliya
Maskeliya
22070

Telephone

+94722655635

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzath Mohamed Faizer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category