22/07/2026
ඩෙංගු මර්දනය – අප සැමගේ වගකීමයි!
2026 ජූලි 10 වන දින, ශ්රී ලංකා යුද හමුදාව, මාවනැල්ල පොලීසිය, මාවනැල්ල ප්රාදේශීය සභාව, මාවනැල්ල සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය සහ සිවිල් සමාජ සංවිධාන එක්ව මාවනැල්ල නගරය ආශ්රිත ප්රදේශවල ඩෙංගු මදුරුවන් බෝවන ස්ථාන හඳුනාගෙන ඒවා ඉවත් කිරීමේ විශේෂ පිරිසිදු කිරීමේ වැඩසටහනක් ක්රියාත්මක කරන ලදී.
ඩෙංගු රෝගය මර්දනය කිරීම සඳහා රාජ්ය ආයතන සහ ජනතාව එක්ව ක්රියා කිරීම ඉතා වැදගත්ය. අපගේ පරිසරය පිරිසිදුව තබාගෙන, ඩෙංගුවෙන් තොර සෞඛ්ය සම්පන්න සමාජයක් ගොඩනැගීමට අප සැමගේ දායකත්වය ලබා දෙමු.
டெங்கு ஒழிப்பு – நம் அனைவரின் பொறுப்பு!
2026 ஜூலை 10 அன்று, இலங்கை இராணுவம், மாவனல்ல பொலிஸார், மாவனல்ல பிரதேச சபை, சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, மாவனல்லை நகரை அண்டிய பகுதிகளில் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நோயை கட்டுப்படுத்த அரச நிறுவனங்களும் மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும். நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்போம்; டெங்குவற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்.