MA-Mohamad Aazkeen

MA-Mohamad Aazkeen Political and social service

03/03/2025
ஒரு தமிழனாய் இருந்து ஏன் அவரது புகழ் பாடுகிறாய் என என்னை தூசிப்பவர்கள் அதிகம்.ஒரு தமிழனாய் இருந்து எம்மக்களுக்கு ஒன்றுமே...
21/02/2025

ஒரு தமிழனாய் இருந்து ஏன் அவரது புகழ் பாடுகிறாய் என என்னை தூசிப்பவர்கள் அதிகம்.
ஒரு தமிழனாய் இருந்து எம்மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களை விட எனக்கு அவர், எல்லோரையும்விட ஒரு படி மேல் தான்.
கெளரவ Rishad Bathiudeen M.P இன்று பதவியில் இல்லை. எனவே இந்தப் பத்தி எழுத்தானது அவருக்கு வால்பிடிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல.
எம்மக்கள் இன்னுமொன்று தெரிந்துகொள்ளவேண்டும். பார்லிமென்ட் சண்டையென்பது வேறு. மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. அமைச்சர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் தான்.
என்ன ஒன்று... நமக்குப் பசிக்கும் .. சோறு இருக்காது..
அவர்களுக்கு.. நிறைய சாப்பாடு இருக்கும்... பசிக்காது..
நமக்கு வீடில்லை.. நல்லா நித்திரை வரும்.. அவங்களுக்கு
ஏசி போடப்பட்டிருக்கும்
நித்திரை வராது..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எல்லோரும் அந்தக்கட்டிடத்தில் (parliament) இருந்து வெளியேறிய பின் தமக்குள் நண்பர்களாகி விடுவார்கள். நான் பார்த்திருக்கின்றேன். மக்கள் தான் இங்கு அடிப்பட்டுக் கிடக்கிறார்கள்.
ரிஷாட் அவர்கள் அமைச்சராக இருந்த போது தமிழ்மக்களுக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை. அவரும் மன்னார் மண்ணின் மகன் தான்.
மன்னாரில் உள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு தன்னை யாழ்ப்பாணம் என்று சொல்லிக்கொள்வதில் தான் பெருமை.
பெருமை என்பது பிறப்பிலோ, சாதியிலோ, பிரதேசத்தாலோ வருவது இல்லை. எல்லா மாவட்டத்திலும் நல்லவனும் இருக்கிறான். கூடாதவனும் இருக்கிறான். அமுதன் மன்னாரில் பிறந்தவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
M.P அவர்கள் மன்னார் தீவின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். கெளரவ. ரிஷாட் பா.உ அவர்களும் எமது மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

#நன்றி மன்னார் அமுதன் #

23/01/2025

சிறப்பான பேச்சு

இலங்கையை இந்தியாவுடன் பாலம் மூலம் இணைத்தால் நாம் ஏராளமான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் - இது தொடர்பில் கவனம் செலுத்தும...
23/01/2025

இலங்கையை இந்தியாவுடன் பாலம் மூலம் இணைத்தால் நாம் ஏராளமான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் - இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறேன் ; ரிஷாட் பதியுதீன்

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம் - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!ஊடகப்பிரிவு-'க்ளீன்

*💥 கோட்டாவை போல் அநியாயத்தை நீங்களும் செய்துவிடாதீர்கள்!**- சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.**அரசாங்கத்தை எ...
22/01/2025

*💥 கோட்டாவை போல் அநியாயத்தை நீங்களும் செய்துவிடாதீர்கள்!*

*- சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.*

*அரசாங்கத்தை எச்சரித்த ரிஷாட்*

*VIDEO*:

_____________________________________________________Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for FAIR USE for ...

யாழ் (RISHAD NEW CITY) மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அண்மையில் காணிகள் வழங்கப்பட்ட...
22/01/2025

யாழ் (RISHAD NEW CITY) மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அண்மையில் காணிகள் வழங்கப்பட்டது

முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினரும் ACMC யாழ் மாவட்ட கிளை தலைவரும் உயர்பீட உறுப்பினருமான கே.எம். நியாஸ் (நிலாம்) அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து முன்பு குறிப்பிட்டிருந்ததுபோல் 23 பயனாளிகளுக்கும் அவர்களுக்கான காணியை சாண்றுப்படுத்தும் ஆவணங்கள் துண்டுச்சீட்டு குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. (அல்ஹம்துலில்லாஹ்).

இதன்போது ACMC யாழ் மாவட்ட கிளை தலைவர், மற்றும் உறுப்பினர் ISM ரொக்கீஸ், M. சியாத் இவக்களுடன் தொழிலதிபர் R.M.சிராஜ் யாழ் மர்க்கஸ் தலைவர் M. ஜலீல் மற்றும் பேஷ் இமாம், சின்னப்பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் J. M. நிம்ரூஸ், மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் M.பாஜிஸ் ஆகியோறும் பிரசன்னமாகி இருந்தனர்.

தகவல் - R. K சுனீஸ்,
செயலாளர்,
ACMC யாழ் மாவட்டம்.

Insha Allah
17/01/2025

Insha Allah

Address

No-228, Karambai, Palavi
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when MA-Mohamad Aazkeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share