01/08/2026
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் திருக்கோணமலை நகரகோட்ட உறுப்பினரும் முன்னைய திருக்கடலூர் கிளைக் குழுத் தலைவருமான,
எமது கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் திரு. செ.முகுந்தன் பிரேமரதன் அவர்களது தந்தை VS. ராஜா அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை. அறிந்து துயர்கொள்கின்றோம் அன்னாரின் ஆத்துமா இறைவன் திருவடியில் இழைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம் அன்னாரின் பிரிவால் துயர் உற்ரிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிண்றோம்
உ.அஜித் குமார்
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
மாநகர சபை உறுப்பினர்,
மாநகர சபை திருகோணமலை