14/09/2024
நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ செல்வங்களுக்கு.....
புலமைப்பரிசில் பரீட்சை உங்களுக்கு வாழ்க்கையில் பெறுமதியான பாடங்களைக் கற்றுத் தரும், வாழ்க்கை என்பது கற்றல் மற்றும் வெற்றி மற்றும் தோல்வி எதுவாக இருந்தாலும் எப்போதும் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தத் தேர்வின் முடிவுகள், வாழ்க்கையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வலிமையும் தைரியமும் உங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இன்றைய கல்வி உலகில் கால்பதிக்கும் இளம் தளிர்கள் நாளைய உலகின் தத்துவ ஞானிகளாக, விஞ்ஞானிகளாக, ஆய்வாளர்களாக உயர் நிலைகளுடன், சமநிலை ஆளுமை உடைய, சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய, நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்கும் நற்பிரஜைகளாக மாற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நீங்கள் சிறந்து விளங்க AIM சமூகத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!!
හෙට 5 වසර ශිෂ්යත්ව විභාගයට පෙනී සිටින සියලුම සිසුන් වෙත....
ශිෂ්යත්ව විභාගය ඔබට ජීවිතයේ වටිනා පාඩම් කියා දෙනු ඇත, ජීවිතය යනු ඉගෙනීම සහ සාර්ථකත්වය හෝ අසාර්ථකත්වය නොසලකා සෑම විටම ඉදිරියට යාමයි. මෙම විභාගයේ ප්රතිඵල ඔබට ජීවිතයේ ඉදිරි අභියෝගවලට මුහුණ දීමට අවශ්ය ශක්තිය සහ ධෛර්යය ලබා දෙනු ඇතැයි අපි බලාපොරොත්තු වෙමු.
අද අධ්යාපන ලෝකයේ තරුණ අංකුර දාර්ශනිකයන්, විද්යාඥයන්, හෙට දවසේ උසස් පර්යේෂකයන්, සමබර පෞරුෂයක් ඇති, අභියෝගවලට මුහුණ දිය හැකි, රටත් ලෝකයත් ආඩම්බරයට පත් කරන යහපත් පුරවැසියන් බවට පත්වේවායි ඔබගේ ශිෂ්යත්ව විභාග සඳහා AIM ප්රජාව ඔබට සුබ පතයි....!!!!
We Wish You All the Very Best....
AIM - Anuradhapura Independent Movement