04/09/2026
நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் போடப்படுவதால் நடைபாதையில் நடக்க இயலாமல் ரோட்டில் நடக்கும் அவலம் மாநகராட்சி உடனடியாக இதற்கான தீர்வை எடுக்காவிட்டால் நீதிமன்ற வழக்கு மாநகராட்சி மீது தொடரப்படும் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி