12/06/2026
மெய்யடியார்களே !
சர்வ மங்களகரமான பராபவ வருஷம், ஆனித் திங்கள்
02ம் நாள் (16.06.2026) செவ்வாய்கிழமை, மாலை 05.00
மணி முதல் சித்திரவேலாயுதப் பெருமானுக்கும். இராஜ
ராஜேஸ்வரி அம்பாளுக்கும், விஷேட அபிஷேகமும் ,
பூஜை வழிபாடுகளும், நடைபெறத் திருவருள்
பாலித்துள்ளது.
இப்புண்ணிய நாளில் அடியார்கள் யாபேரும், ஆசாரசீலர்களாக , ஆலய தரிசனம் செய்து, இறையருள் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.