16/05/2020
வணக்கம் அனைவருக்கும்.
*முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக (may 18)*
தற்கால சூழ்நிலையில் இம்முறை மக்கள் ஒன்றுகூடி தமிழீழ தேசிய துக்கநாளை (மே 18) நினைவுகூர முடியாத தாம் நிலைக்கு covid 19 காரணமாக தள்ளப்பட்டுள்ளோம்.
அந்த வகையில் பிரித்தானியாவில் உள்ள NHS மருந்துவமனை சுகாதாரப் பணியாளர்களுக்கும், Care Home மூதாளர்களுக்கும் எமது மனிதநேயத்தினை வெளிக்காட்டும் வகையில் *Remeberence of Tamils Genocide - may 18* நினைவுகூறலுடன் உணவுப்பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உள்ளோம்.
அனைத்து மக்களிடமும் தொண்டர்களிடமும் அன்புரிமையுடன் இத் திட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவித் தொகையை கீழ் காணும் இணைப்பில் சென்று செலுத்தி உங்களின் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://www.eventbrite.co.uk/e/mullivaikkal-remembrance-day-may-18-2009-by-tgte-2020-tickets-105512789594
நன்றி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
MULLIVAIKKAAL REMEMBRANCE DAY ON MAY 18,This year we are going to remember Tamils Genocide day by donating to Covid-19 NHS frontline Staff