29/07/2026
SDPIகட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் கல்மேல்குப்பம் நகரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட துணைத் தலைவர் இமாம் அப்துல் கபூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
SDPI கட்சி மற்றும் SIH-R&LC கரிகிரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவர் கவுஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சையது கரீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அத்திக் பாஷா இளைஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பயாஸ் முபாரக் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் V.S.அஜித், கமர்தாஜ் இலியாஸ், மாலிக் பாஷா கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கல்மேல்குப்பம் நகர நிர்வாகிகள் முகமது தல்ஹா, M.K.ஆதம்பாசா மற்றும் நகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
என் முகாமில் கண் பரிசோதனை செய்தவர்களில் அறுவை சிகிச்சைக்கு தகுதி பெற்றவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
SDPI கட்சி
கல்மேல்குப்பம் நகரம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்