06/05/2024
கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர், மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்
எடப்பாடியார்
ஆணைக்கினங்க
தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல்
நாள் : 05.05.2024, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி இடம் தெக்கலூர் பஸ் ஸ்டாண்டு
இரு பெரும் தெய்வங்களின் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க, எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்களின் அறிவுறுத்தலின் படி கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் திறப்பு விழா