Aiadmk It Wing Thiruvallur South

Aiadmk It Wing Thiruvallur South சமூக சேவையில் ஈடுபாடுள்ளவர் | அரசியல் விழிப்புணர்வு பரப்பும் நபர் | நேர்மையான மற்றும் நாட்டுப்பற்று மிக்க பணிகள்

🔥 மக்களோடே நாங்கள் – மாற்றத்திற்காகவே நாங்கள்!

💻 AIADMK IT Wing | Thiruvallur South
📢 செயலில் நேர்மை | சமூகத்தில் நம்பிக்கை | இணையத்தில் ஆழ்ந்த சிந்தனை
📲 மக்களுக்கு தகவலும் சேவையும் கொண்டு சேர்க்கும் இதயக் குழு!

திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் திருட்டு திமுக வின் ரூபாய் 8,000 மதிப்பிலான போலி கூப்பன் விநியோகம் செய்யப்பட்ட வ...
15/04/2026

திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் திருட்டு திமுக வின் ரூபாய் 8,000 மதிப்பிலான போலி கூப்பன் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு தலித்பெண் தற்கொலை செய்துகொண்டார்😡

உங்கள் வாக்கு யாருக்கு ?
05/04/2026

உங்கள் வாக்கு யாருக்கு ?

TIDEL PARK" - இது கதை அல்ல... வரலாறு! 📜🔥இன்று ஆவடி பட்டாபிராமில் திறந்து வைக்கப்பட்ட டைடல் பார்க் (TIDEL Park) ஏதோ ஒருநா...
01/04/2026

TIDEL PARK" - இது கதை அல்ல... வரலாறு! 📜🔥
இன்று ஆவடி பட்டாபிராமில் திறந்து வைக்கப்பட்ட டைடல் பார்க் (TIDEL Park) ஏதோ ஒருநாளில் வந்ததல்ல. இதன் பின்னால் அதிமுக அமைச்சர்களின் பல ஆண்டுகால உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும் உள்ளது. திமுக அரசு இதற்கு உரிமை கொண்டாடுவது வேடிக்கையானது.
இதன் உண்மையான வரலாறு இதோ:
✅ தொடக்கப்புள்ளி: சமூக ஆர்வலர் திரு. ஜெயக்குமார் அவர்களின் ஆலோசனையை ஏற்று, அப்போதைய ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. அப்துல் ரஹீம் அவர்கள் எடுத்த முயற்சிதான் இந்தத் திட்டத்தின் அஸ்திவாரம்.
✅ சவால்களை முறியடித்த அதிமுக: SSL நிலத்தில் இருந்த கடன் சிக்கல்களைத் தீர்க்க, முன்னாள் அமைச்சர் திரு. அப்துல் ரஹீம் அவர்கள் பலமுறை தலைமைச் செயலகம் சென்று அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்தார். அதன் பலனாகவே அந்த நிலத்தின் கடன் அடைக்கப்பட்டு, திட்டம் தொடங்குவதற்கான வழி பிறந்தது.
✅ புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி: மாண்புமிகு அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு இந்த ஆவணங்களைக் கொண்டு சென்று, உயர் அதிகாரிகளை ஆய்வு செய்ய வைத்தது அதிமுக அரசு.
✅ நிதி ஒதுக்கீடு & பணிகளின் வேகம்: 2016-ல் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின், அம்மா அவர்களின் அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன், பல்வேறு விமர்சனங்களை முறியடித்து பணியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்தது அதிமுக.
கேள்வி என்னவென்றால்:
நிலத்தின் சிக்கலைத் தீர்த்து, நிதி ஒதுக்கி, 21 மாடிகள் கட்டி முடித்த அதிமுகவின் உழைப்பை மறைத்துவிட்டு, இன்று வந்து ரிப்பன் வெட்டிவிட்டு 'திராவிட மாடல்' என்று ஸ்டிக்கர் ஒட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
பட்டாபிராம் மக்களின் வேலைவாய்ப்பிற்காக உண்மையாக உழைத்தவர்கள்:
⭐ மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
⭐ மாண்புமிகு எடப்பாடியார்
⭐ முன்னாள் அமைச்சர் திரு. அப்துல் ரஹீம்
⭐ முன்னாள் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன்
⭐ சமூக ஆர்வலர்கள் திரு. ஜெயக்குமார் & திரு. சடகோபன்
மக்களுக்குத் தெரியும் எது உண்மை என்று! ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் காலப்போக்கில் மறைவார்கள், ஆனால் உழைத்தவர்களின் பெயர் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

மக்களே சிந்திப்பீர்! 🤔குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை...
24/03/2026

மக்களே சிந்திப்பீர்! 🤔
குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை...

ஆவடி அரசுப் பள்ளிகளின் முகவரி மாற்றிய சாதனை!அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள...
24/03/2026

ஆவடி அரசுப் பள்ளிகளின் முகவரி மாற்றிய சாதனை!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் அமைச்சர் திரு. அப்துல் ரஹீம் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை:

நபார்டு திட்டம்: 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 'நபார்டு' திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.

அறிவியல் ஆய்வகங்கள்: மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைத்துத் தரப்பட்டன.

உள்கட்டமைப்பு: குடிநீர், கழிவறை மற்றும் விளையாட்டு மைதான வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

ஏழை மாணவர்களின் கல்விச் சுடரை ஏற்றி வைத்த அந்தப் பணிகள் இன்றும் ஆவடியின் பெருமையாக விளங்குகின்றன!

📢 ஆவடி மண்ணின் மைந்தன் - குடிநீர் புரட்சி நாயகன்! 💧ஆவடி மக்களின் நீண்ட கால தாகத்தைத் தீர்க்க, அன்றைய அ.தி.மு.க. அமைச்சர்...
23/03/2026

📢 ஆவடி மண்ணின் மைந்தன் - குடிநீர் புரட்சி நாயகன்! 💧
ஆவடி மக்களின் நீண்ட கால தாகத்தைத் தீர்க்க, அன்றைய அ.தி.மு.க. அமைச்சர் திரு. எஸ். அப்துல் ரஹீம் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் 2015-ம் ஆண்டு கொண்டு வந்த மாபெரும் திட்டம்: மேட்டுப்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம்!

மாற்றத்தைக் காட்டிய அ.தி.மு.க. ஆட்சி:

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையை மாற்றி, இல்லந்தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க அடித்தளம் அமைத்தவர் நம் ஆவடி மண்ணின் மைந்தன்! 🚰

இன்றைய கவலைக்கிடமான நிலை:

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்தத் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. பராமரிப்பின்றி மக்கள் மீண்டும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. ❌

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இத்திட்டம் மேலும் சிறப்பாகச் சீரமைக்கப்பட்டு, தடையற்ற சுத்தமான குடிநீர் ஒவ்வொரு வீட்டிற்கும் உறுதி செய்யப்படும்!

ஆவடியின் வளர்ச்சி தொடர... மீண்டும் மலரட்டும் அம்மாவின் ஆட்சி!

🗳️ தேர்தல் நாள்: 23.04.2026
🌿 நமது சின்னம்: இரட்டை இலை

மக்களே சிந்திப்பீர்! 🤔கல்விக்கடன் ரத்து.
23/03/2026

மக்களே சிந்திப்பீர்! 🤔
கல்விக்கடன் ரத்து.

22/03/2026

எல்லாருமே எடப்பாடி தான்- #எடப்பாடியார் | | |

மக்களே சிந்திப்பீர்! 🤔பெட்ரோல் - டீசல் விலை
22/03/2026

மக்களே சிந்திப்பீர்! 🤔
பெட்ரோல் - டீசல் விலை

21/03/2026

|| இளம்பெண் தற்கொலை முயற்சி..!

மக்களே சிந்திப்பீர்! 🤔பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
21/03/2026

மக்களே சிந்திப்பீர்! 🤔
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

Address

Chennai
600062

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk It Wing Thiruvallur South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aiadmk It Wing Thiruvallur South:

Share