29/07/2026
விழுப்புரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,
ஜனநாயக முறையில் போராடியவர்களை
சாதியைச் சொல்லி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது. DYFI மாநிலத் தலைவர் தோழர் செல்வராஜ் பங்கேற்று கண்டன உரையாற்றினார்!
#தமிழ்நாடு