12/08/2026
கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக சமத்துவ மக்கள் கட்சி ஆழ்ந்தஇரங்களை தெரிவித்தும்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கங்களை கட்டுப்படுத்தவதில் தமிழக அரசு தன்னுடைய திறமைகளை முழுமையாக கையாளவில்லை என்றே தெரிகிறது.
கொலையில் தொடர்புள்ள அத்தனை நபர்களையும் கைது செய்து கொடூரமான முறையில் கொலைசெய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்என்றும்.
சம்பவத்திற்கு உட்பட்ட கல்லூரியை ஆய்வு செய்து மாணவர்களை சரியாகமுறையில் பாதுகாக்காத பராமரிக்காத கல்லூரியின் மேல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி Chief Minister of Tamil Nadu