05/04/2024
#நீலகிரி_பாராளுமன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, பவானிசாகர் அணை அருகில், சாலையோரங்களில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சிறு குறு வியாபாரிகளிடம் பழங்கள் வாங்கினோம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. ஜி அவர்கள், கடந்த பத்தாண்டு காலங்களில் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு பகுதியே ‘ஆன்லைன் பண பரிவர்த்தனை.’ அதனடிப்படையில் பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்தி வியாபாரிகளிடம் பழங்கள் பெற்றோம்.
நமது நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் மத்திய அரசின் சாலையோர வியாபரிகளுக்கான கடன் உதவித் திட்டத்தின் கீழ் 10,437 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.
“வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம்!”
“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”