TMMK Gudiyatham Ondriyam

TMMK Gudiyatham Ondriyam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TMMK Gudiyatham Ondriyam, Social service, Gudiyattam.

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்
14/02/2021

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்

*மனிதநேய மக்கள் கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு*வேலூர்  மாவட்டம்  குடியாத்தம்  ஒன்றியம் சர்குப்பம் கிளையி...
10/02/2021

*மனிதநேய மக்கள் கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு*

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சர்குப்பம் கிளையில் முப்பெரும் விழா நடைபெற்றது ...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சர்குப்பம் கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்

*கொடியேற்றம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன*

தமுமுக மாநில செயலாளர்
வேலூர்
*J.எஜாஸ் அஹமத்* அவர்கள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மாவட்டத் தலைவர் *S.ஜாகீர்உசேன்* மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்
*P.S. நிஜாமுத்தீன்* ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் சர்குப்பம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

இவன்
*தமுமுக* மற்றும்
*மனிதநேய மக்கள் கட்சி*
குடியாத்தம் ஒன்றியம்
வேலூர் மாவட்டம்

10/12/2020

வாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயரை சேர்க்க என்னா செய்ய வேண்டும் -

பேரா.ஜவாஹிருல்லா
தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மற்றும் மனிதநேய மக்கள் கட்சி

*இந்திய வரலாற்றில் மாறாத கருப்பு நாள் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு*வேலூர் மாவட்ட *தமிழ்நாடு முஸ்ல...
07/12/2020

*இந்திய வரலாற்றில் மாறாத கருப்பு நாள் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு*

வேலூர் மாவட்ட
*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்* சார்பில்

பேரணாம்பட்டில் *மாபெரும் நீதி பாதுகாப்பு* கருத்தரங்கம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு
மாவட்டத் தலைவர்
*S.ஜாகிர் உசேன்* தலைமை தாங்கினார்

ஜனாப்
*காரி ராஷீத் சாஹிப்* கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்
*ஆலியார் சுல்தான்* வரவேற்புரையாற்றினார்

மனிதநேய மக்கள் கட்சியின்
வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர்
*இம்ரான் பைஸ்*

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்
*P.S.நிஜாமுத்தீன்*
*அப்துல் மன்னான்*

மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

மனிதநேய மக்கள் கட்சியின்
பொதுச்செயலாளர்
*ப.அப்துல் சமத்*
எழுச்சி மிகுந்த கருத்துரையாற்றினார்

தமுமுகவின்
மாநில செயலாளர் வேலூர்
*J.எஜாஸ் அஹமத்* கண்டன கோஷங்களை எழுப்பினார்

சிறப்பு அழைப்பாளர்களாக

வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் *சிவ செல்லபாண்டியன்*

எழுத்தாளர்
*யாழன் ஆதி*

திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் *ராஜமார்த்தாண்டன்*

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் *சக்திவேல்*

INTJ மாவட்டத்தலைவர் *சர்பராஸ் அஹமது*

பேரணாம்பட்டு
காங்கிரஸ் கட்சி நகர தலைவர் *சுரேஷ்*

நாட்டம்கார்
*அப்துல் அக்பர்*

ஆகியோர் கருத்துரையாற்றினார்

இறுதியாக
*ஹபீஸ் பாய்* நன்றியுரையாற்றினார்.

இன்ஷா அல்லாஹ் வேலூர்  மாவட்டம் பேரணாம்பட்டு நகரில்  டிசம்பர்  6  தமுமுக  சார்பாக  மாபெரும் கருத்தரங்கம் அனைவரும்  கலந்து...
03/12/2020

இன்ஷா அல்லாஹ் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் டிசம்பர் 6 தமுமுக சார்பாக மாபெரும் கருத்தரங்கம் அனைவரும் கலந்து கொள்ள முயற்சிக்கவும்

விவசாயிகள்  போராட்டம் வெல்லட்டும்  பாசிச  வேளாண் சட்டங்கள்  ஒழியட்டும்
01/12/2020

விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் பாசிச வேளாண் சட்டங்கள் ஒழியட்டும்

குடியாத்தம் நகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து கவுண்டன்ய நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக...
29/11/2020

குடியாத்தம் நகர ஜமாத்துல் உலமா சபை மற்றும்

ஜமாத்தார்கள் இணைந்து கவுண்டன்ய நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

போர்வை விரிப்பு சேலை லுங்கி உள்ளிட்ட பொருட்கள் சுமார் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன....

*நள்ளிரவிலும் தொடரும் தமுமுகவின் மனிதநேய பணிகள்* உணவு உண்ணாமல் உடல் நலம் குன்றிய நிலையில் ஆதரவற்று இருந்த முதியோர்களை கா...
28/11/2020

*நள்ளிரவிலும் தொடரும் தமுமுகவின் மனிதநேய பணிகள்*

உணவு உண்ணாமல் உடல் நலம் குன்றிய நிலையில்
ஆதரவற்று இருந்த முதியோர்களை

காப்பகத்தில் சேர்த்த குடியாத்தம் ஒன்றிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முதியவர்கள் இருவர்

உடல் நலம் குன்றிய நிலையில் இருப்பதாக தமுமுக மாவட்ட பொருப்பாளர் *P.S.நிஜாமுத்தின்* அவர்களுக்கு தகவல் வந்தது

இதையடுத்து அங்கு விரைந்த குடியாத்தம் ஒன்றிய *தமுமுக* மற்றும்

*மனிதநேய மக்கள்* கட்சியை சேர்ந்த சகோதரர்கள்

மாவட்ட தலைவர்
*ஜாகிர் பாய்* அவர்களின் ஒத்துழைப்பில்

மனிதநேய மக்கள் கட்சியின்
முமாவட்ட துணைச் செயலாளர் S.ஷஹாபுத்தீன்

ஒன்றிய துணைத் தலைவர்
M.சான் பாஷா

ஒன்றிய மருத்துவ சேவை அணி செயலாளர் S.ஷர்ப்புத்தின்

திருநகர் கிளை தலைவர்
Bகாதர் பாஷா பைரோஸ்கான் Rசிக்கந்தர் பாஷா ரஹமான் ஆகியோர்

அவர்களை சுத்தப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு

முதியவர் ஒருவரை காப்பகத்தில் சேர்த்தனர்

இன்னொரு முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது ....

குடியாத்தம் ஒன்றிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மக்கள் பணி...குடியாத்தம் அடுத்த கிருஷ்னாபுரம் கிராமத்திற்க்கு...
27/11/2020

குடியாத்தம் ஒன்றிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மக்கள் பணி...

குடியாத்தம் அடுத்த
கிருஷ்னாபுரம் கிராமத்திற்க்கு செல்லும் வழியில்

புயலினால் விழந்த மரத்தை அப்புறப்படுத்திய

குடியாத்தம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிளை நிர்வாகிகள்

அப்புறப்படுத்தும் பணியில்

மனிதநேய மக்கள் கட்சியின்
மாவட்ட துணை செயலாளர் S.ஷஹாபுத்தின்

ஒன்றிய துனை செயலாளர்
G.இனாயத் பாஷா

கிளை தலைவர்
லால் பாஷா
செயலாளர்கள்
முஹம்மது அலாவுத்தின் மற்றும்

சுபான் அதாவுல்லா இம்ரான் மஸ்தான் தஸ்தகிர் அமனு முபாரக் சதாம் ஆகியோ ஈடுபட்டனர்....

நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு...
24/11/2020

நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவிடுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர உதவி ஊர்திகளும் மக்களுக்கு உதவிடுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

திருவள்ளுர் கிழக்கு, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கிழக்கு தென் சென்னை மேற்கு, செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை கிழக்கு, இராமநாதபுரம் கிழக்கு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தமுமுக தொண்டர்களும் ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் உள்ளார்கள்.

புதுவை மாநிலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தமுமுக தொண்டர்கள் மக்களுக்கு உதவிட தயார் நிலையில் உள்ளார்கள்.

இறைவனிடம் பாதுகாப்புத் தேடியவர்களாக இந்தப் பேரிடரை எதிர்கொள்வோம்..

இப்படிக்கு..
ஜெ.ஹாஜா கனி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
https://m.facebook.com/story.php?story_fbid=2224095121068383&id=243228229155092

இன்று 24/11/2020  குடியாத்தம்  பல  பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வந்த  தராணி  என்பவரை  வாலாஜா  மனநலம் ...
24/11/2020

இன்று 24/11/2020 குடியாத்தம் பல பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வந்த தராணி என்பவரை வாலாஜா மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் காவல்துறை ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம் ஒத்துழைப்பு தந்த அனைத்து சகோதரருக்கும் நன்றி நன்றி

மனநிலை பாதிக்கப்பட்டுள்ள
இவர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவா அருள் புரிவானாக


இவன்
தமுமுக மமக
குடியாத்தம் ஒன்றியம்
வேலூர் மாவட்டம்

14/11/2020

Address

Gudiyattam
632602

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMK Gudiyatham Ondriyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category