24/11/2025
குடியாத்தத்தில் காந்தி நகர் பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்க பட்ட சிறுவன்
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருந்த நிலையில்
அச்சிறுவனை காவல்துறை மற்றும் குடியாத்தம் SDPI கட்சியின் நிர்வாகிகளின் முயற்சியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் திரு ருக்மானந்தன் மற்றும் துணை காவல் ஆய்வாளர் முருகன் சார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அச்சிறுவனின் தாயாரிடம் ஒப்படைத்தோம்
*என்றும் மக்கள் பணியில் குடியாத்தம் SDPI கட்சி...💚❤️*