17/08/2026
🚩🚩🚩தோழமைக்கு வணக்கம்!🚩🚩🚩
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி முடிவின்படி வருகிற ஆகஸ்ட் 6 தேதி முதல் 15 தேதி வரை.
தேசத்தை பாதுகாப்போம் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றிடுவோம்...
என்கிற முழக்கத்துடன் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது.
இந்த மாபெரும் இயக்கத்தின் தொடர் நிகழ்வு கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு சார்பாக ஆரம்பாக்கம் பகுதியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்று மாலை 05.00 மணிக்கு மக்கள் சந்திப்பு இயக்கம் 250க்கும் மேற்பட்ட தோழர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை:
தோழர். M. ரவிக்குமார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.
தோழர். N. சம்பூணம்மாள் ராஜேஷ்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.
தலைமையில் நடைபெற்றது.
தோழர். வகிதா நிஜாம்.
(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்) பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
தோழர் J. அருள்.
(Cpi மாவட்ட துணைச் செயலாளர்)
K. K. சந்திரன்.
(Cpi மூத்த தோழர்)
A. சுரேஷ்
Aiyf மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்.
கபீர் பாஷா
Cpi ஒன்றியக்குழு உறுப்பினர்.
ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்...
தோழர்கள், பொதுமக்கள்,அனைவரும் திரளாக பங்கேற்றார்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...
https://www.instagram.com/p/DcHQnXzEyXg/?igsh=dG96bWV3MmNnN2d0