22/08/2021
🛑 *உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனை கூட்டம் குத்துக்கல்வலசை யில் சிறப்பாக நடைபெற்றது...*
இதயதெய்வங்கள் நல்லாசியுடன்,
கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க,
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இலக்கிய அணி ஆலோசனை கூட்டம் இன்று மாலை குத்துக்கல்வலசையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது...
👉தலைமை:
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர்,
முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்,
திரு.S.செல்வமோகன்தாஸ் பாண்டியன் Ex MLA அவர்கள் மற்றும்
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்,
திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA அவர்கள்...
👉முன்னிலை:
கழக மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி.VM. ராஜலட்சுமி அவர்கள்...
கழக மகளிரணி துணை செயலாளர், முன்னாள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.S.முத்துசெல்வி அவர்கள்...
கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள்...
👉வரவேற்புரை:
தென்காசி தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
திரு.முகிலன் அவர்கள்...
👉🙏ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றியவர்:
கழக இலக்கிய அணி மாநில செயலாளர்,
முன்னாள் அமைச்சர், சொல்லின் செல்வர்
முனைவர்.வைகைசெல்வன் அவர்கள்...
👉நன்றியுரை:
வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர்
திரு.சீமான் மணிகண்டன் அவர்கள்...
இந்நிகழ்ச்சியில் கழக விவசாய அணி துணை செயலாளர் திரு.ஆனைக்குட்டி பாண்டியன் அவர்கள், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் திரு.சிவஆனந்த் அவர்கள்,
தென்காசி தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள், தென்காசி தெற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள், தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருமதி.பசுவதி அவர்கள், தெற்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.சாமிநாத பாண்டியன் அவர்கள், தென்காசி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.சண்முகையா அவர்கள் உட்பட தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், இலக்கிய அணி செயலாளர்கள் நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் உட்பட கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்...