28/03/2025
இந்த பூமி....நாளுக்கு நாள், தன் இயற்கையின் உருவத்தை இழந்து கொண்டே இருக்கிறது..சுய நலம் கொண்ட மனிதர்களால்...
மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றால்... இயற்கையை
பாதுகாக்க வேண்டும்...எனவே மத்திய, மாநில அரசுகள் இதை முழு கவனத்துடன் கருத்தில் கொள்ள வேண்டும்.🙏🙏🙏