05/05/2026
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும் இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு ; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செய்யூர் தொகுதியில் என்னை வெற்றி பெற வைக்க வேட்பாளராக என்னை அறிவித்த நாள் முதல் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற சாற்றிதழ் வாங்கும் வரை என்னுடன் இரவு பகல் பாராமல் பசி தூக்கமின்றி உள்ளன்பு உணர்வோடு ஓயாமல் உழைத்த செய்யூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கழக மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு திருக்கழுகுன்றம் ஆறுமுகம் அவர்களுக்கும் , செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் , நகர , பேரூர் ,ஊராட்சி தலைவர்கள் , கிளை கழக செயலாளர்கள் , அணிகளின் செயலாளர்கள் , நிர்வாகிகள் , கழக ரத்தத்தின் ரத்தங்களான நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் , கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் , நிர்வாகிகள் , தொண்டர்கள் , வாக்காளப் பெருமக்கள் ; என்னை உருவாக்கிய எனதுயிர் பெரும்பாக்கம் மக்கள் , குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் , நலன் விரும்பிகள் ; வாக்களித்து என்னை வெற்றி பெற செய்த பேரன்புமிக்க செய்யூர் தொகுதி மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
உங்கள் நலனுக்காக என்றும் உண்மையுடன் உங்களில் ஒருவனாக நன்றியுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன் …
என்றும் மக்கள் பணியில் ,
பெரும்பாக்கம் E ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்