18/06/2025
கொரடாச்சேரி ஒன்றியம் பெருமாளகரம் மகாஜனபேட்டையை சேர்ந்த ம.சுதா மணிகண்டன் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு விரைந்து தீர்பளித்து மரண தண்டனை அளிக்க தமிழக அரசை வலியுருத்தி
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் நடத்தும்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் கண்டன உரையாற்றினார்
Follow
ஆறு.சரவணத்தேவர் 💚💛💚