19/05/2026
மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!
தேசிய தேர்வு முகமையை NTA கலைக்ககோரியும்!! DYFI - SFI - AIYF - AISF சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் SFI மாவட்ட செயலாளர் தோழர் R.சஞ்சய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. DYFI மாவட்ட தலைவர் தோழர் D.மதன், மாவட்ட து.செயலாளர்கள் தோழர் வசந்த் பௌத்தா, தோழர் M.சிவா, பொன்னேரி பகுதி து.செயலாளர் தோழர் சந்தோஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.