11/02/2025
#பண்டித #தீனதயாள் #உபாத்யாய அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் அன்னாருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு. K. #கோபகுமார் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. #முத்துகிருஷ்ணன் மற்றும் மாநில மகளிரணி தலைவர் திருமதி. #உமாரதி #ராஜன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.