26/04/2026
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில், வனஜா ஃபயர் வொர்க்ஸ் என்கின்ற பெயரில், இயங்கிவந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 நபர்கள் உயிரிழந்தனர்!
இன்று ஏப்ரல் 26 மாலை உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழர் தேசம் கட்சி வழிவகை செய்யும் எனவும் உறுதியளித்துள்ளார். K.K.Selvakumar
Kkssr Ramachandran DMK Virudhunagar குரு.மணிகண்டன் முத்துராஜா
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை #வெல்வோம்_ஒன்றாக #தமிழர்_தேசம்_கட்சி