03/09/2026
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் மஞ்சூர் சாலை தொட்டகொம்பை பகுதியில், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.