தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.

  • Home
  • India
  • Orathanad
  • தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்.

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். வரலாறு மீட்புகுழு

பாண்டிய மண்டலத்திலுள்ள பதினாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் ஒன்று                           தன்னரசு ஆறூர் வட்டகை நாடு.இந்நாட...
28/07/2026

பாண்டிய மண்டலத்திலுள்ள பதினாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் ஒன்று

தன்னரசு ஆறூர் வட்டகை நாடு.

இந்நாடு தெற்கே பனங்குடி நாட்டையும் வடக்கே மயில்ராயன்கோட்டை என்ற

மல்லாக்கோட்டை நாட்டையும் கிழக்கே பாகனேரி வாள்கோட்டை நாட்டையும்

மேற்கே வெள்ளலூர் மற்றும் நாலூர் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

இது 22 ½ கிராமங்களை உள்ளடக்கியது. நாலுகோட்டை இந்நாட்டின் தலைமை

கிராமம் ஆகும். இது இன்றைய சிவகங்கை தாலுகாவில் அமைந்துள்ளது.

சங்ககாலச் சோழ மன்னன் நியமிச் சக்கரவர்த்தி மனுநீதி சோழனின் வழிவந்த

மன்னன் "நன்னியன்" என்றழைக்கப்பட்டான். இவன் நன்னிலம் என்ற ஊரை

தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்தான். இவனது மரபில் வந்தவர்கள்

நன்னி,நயினியன் ஆகிய பட்டங்களை சூடிக்கொண்டனர் அவர்களது மரபில்

வந்தவர் தான் தன்னரசு ஆறூர் வட்டகை நாட்டு அம்பலக்காரர் மாவீரர் நன்னி அம்பலம்.

இவர் கி.பி 1780இல் ஆர்க்காட்டு நவாபை எதிர்த்து வீரமங்கை வேலு நாச்சியார்

தலைமையில்நடத்தப்பட்ட சிவகங்கை மீட்புப் போரில் திருப்பத்தூர் படைக்கு

தலைமை தாங்கி வாகை சூடியவர்.

பின்னர் கி.பி 1801ஒக்கூரில் மருதுபாண்டியர்களுக்கு ஆதவாக

போரில் 4,000 பேர் கொண்ட படைக்கு நன்னி அம்பலம் தலைமை தாங்கி,

கர்னல் அக்னியூ தலைமையிலான ஆங்கிலப் படையை வேல் வளரி வாளைக்கொண்டு

இரவு பகலாக வீரப்போர் புரிந்து எதிரிகள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை

போட்டுவிட்டு புறமுதுகிட்டு ஓடும்படி செய்தார் என்றும் அப்போரில்

ஆங்கிலேயர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் , ஒரே

இரவில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி போரிடும் வல்லமை பெற்றவர்

நன்னிஅம்பலம் எனவும் சிவகங்கை சரித்திர கும்மி சிவகங்கை நகர் கும்மி
குறிப்பிடுகிறது,

மீண்டும் கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்ஸ் தலைமையிலான 12

வெண்கல பீரங்கிகளை கொண்ட பெரும்படையுடன் சோழபுரம் ,பூங்குடி

கண்மாய், மாவேலி கண்மாய் மதகுபட்டி ஒக்கூர் ஆகிய இடங்களில்

நன்னி அம்பலம் தனது படையினரும் எதிர்த்துப் போரிட்டார். இப்போரில்

கர்னல் அக்னிவும் நன்னி அம்பலமும் மோதியது "சுப்பிரமணியனும் சூரபத்மனும்"

போரிட்டது போன்றிருந்து என்றும், குண்டுகள் வண்டுகள் போல பறந்தது என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில் 28.7.1801 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற போரில்

பல்லாயிரக்கணக்கான விடுதலை வீரர்கள் ஒக்கூர் பகுதியில் கொல்லப்பட்டனர்.

ஆங்கிலேயர்களுக்கு போரில் பேரிழப்பை ஏற்படுத்திய காரணத்தினால் கடும்

கோபமடைந்த கர்னல் அக்னியூ ஒக்கூரை அன்றே தீயிட்டு கொளுத்தினான்

இம் மண்ணின் விடுதலைக்காக இத்தகைய தியாகங்களைச் செய்த

மறைக்கப்பட்ட மாவீரன் நன்னி அம்பலத்தை போற்றி வணங்கிடுவோம்.

ராக்கெட்_தாக்குதல்_ நடத்திஆறூர் வட்டகை நாட்டார்கள்

சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுபாண்டியரால் முன்னிறுத்தப்பட்ட தென்னிந்திய புரட்சி என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாத இரத்த சரித்திதம், அச்சரித்திரத்தில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு 23 கள்ளர் நாடுகள் ஆதரவு தெரிவித்து 2ஆயுத தொழிற்சாலை கட்டி போரிட்டனர்.

அதில் திருப்பத்தூர் பகுதியின் ஆறூர்வட்டகை நாட்டின் தலைமை அம்பலகாரரான “மாவீரன் நன்னி அம்பலம்” அவர்களின் தலைமையிலான படையானது, “Operation Sivagangaa”வின் தலைமை அதிகாரியான கர்னல் அக்னியூவின் நேரடி தாக்குதலை எதிர்த்து நின்று களமாடியது.

இதனை வரலாற்று ஆய்வாளர்கள் “War of Okkur” என தனித்த போராக குறிப்பிடுகிறார்கள்.

ஒக்கூர் என்பது ஆறூர் வட்டகை நாட்டின் தலைமை கிராமம் ஆகும். இந்த ஓக்கூரில் கிபி1801 சூலை 26ஆம் தேதி கர்னல் அக்னியூவின் அதி நவீன மற்றும் இன்ஃபேண்டரி படையை எதிர்கொள்ள ராக்கெட் வீசி தாக்குயுள்ளனர்.

3 நாட்கள் நடந்த இந்த தொடர் யுத்தத்தில் “ஆயிரக்கணக்கான நாட்டார்கள் வீழ்த்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்

ஒக்கூரை வீழ்த்திய பின்பே மருதிருவர்களின் தலைமை இராணுவ படைப்பற்றான “சிறுவயல் பற்று” கர்னல் அக்னியூவால் கிபி 1801 சூலை 30 கைப்பற்றப்பட்டது.

ராக்கெட் டெக்னாலஜியை முதன் முதலாக கிபி1755 மே 29ல் “ நத்தம் கணவாய் தாக்குதலில்” மத்தம் மேல் நாட்டு கள்ளர்கள் பயன்படுத்திய குறிப்பிற்கு பின்பு 1801ல் ஆறூர் வட்டகை நாடு பயன்படுத்திய குறிப்புகள் கிடைக்கப்பெற்றதில், தன்னரசு கள்ளர் நாடுகள் இராக்கெட் பயன்பாட்டை பயன்படுத்தியுள்ளது இங்கே உறுதிபடுகிறது.

மன்னர் மருதுபாண்டியர்களுக்காக உதிரம் சிந்திய பல்லாயிரம் கள்ளர் நாட்டார்களை என்றும் நினைவில் போற்றுவோம்.

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். 🔰

திரையுலகில் மட்டும் திலகமாய் திகழவில்லை, நிஜ வாழ்க்கையிலும்  #ஆதரவற்றோர்களுக்கு ஒரு பெரும் தூணாக திகழ்ந்தவர், நடிகர் தில...
21/07/2026

திரையுலகில் மட்டும் திலகமாய் திகழவில்லை, நிஜ வாழ்க்கையிலும் #ஆதரவற்றோர்களுக்கு ஒரு பெரும் தூணாக திகழ்ந்தவர், நடிகர் திலகம் பத்ம ஸ்ரீ #சிவாஜி_கணேசன்_மன்றாயர்_ ஐயாவின் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்...🙏

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். 🔰

காமராசர் இறக்கும் போது அவரிடம் 200ரூபாய் மட்டுமே இருந்தது...ஆனால் உண்மையான கல்வி தந்தை பி.கே.மூக்கையா தேவர் இறக்கும் போத...
19/07/2026

காமராசர் இறக்கும் போது அவரிடம் 200ரூபாய் மட்டுமே இருந்தது...

ஆனால் உண்மையான கல்வி தந்தை பி.கே.மூக்கையா தேவர் இறக்கும் போது 5லட்சம் கடன் இருந்தது. ..

ஏழை மக்களுக்கு மூன்று கல்லூரிகள் கட்ட வசூல் செய்த தொகை போதவில்லை ஆகையால்
தனது நிலத்தை அடமானம் வைத்து 5லட்சம் கடன் வாங்கி இருந்தார்...

#மூக்கையா_தேவர்
#கல்வி_தந்தை
#கல்வி_வள்ளல் 🙏🙏🙏

மலேசியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியான 'புரட்சியாளர் ராமசாமி சாளுவர்' பற்றிய முக்கிய தகவல்கள்:பி...
10/07/2026

மலேசியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியான 'புரட்சியாளர் ராமசாமி சாளுவர்' பற்றிய முக்கிய தகவல்கள்:பிறப்பு மற்றும் பின்னணி:பிறப்பு: 1920 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள படு அரங் (Batu Arang), சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தார்.பெற்றோர்: இவரது தந்தை வெங்கடாசலம் சாளுவர். இவரது குடும்பம் தமிழ்நாட்டின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.தொழிற்சங்கப் பணிகள்:மலாயாவில் (தற்போதைய மலேசியா) தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவர்.1948 ஆம் ஆண்டில், 'பான் மலாயன் தொழிற்சங்கத்தின்' (Pan Malayan Federation of Trade Union) துணைத் தலைவராகப் பணியாற்றினார்.விடுதலைப் போராட்டம் மற்றும் கம்யூனிச ஈடுபாடு:மலாய் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.மற்றொரு முக்கிய தொழிற்சங்கவாதியான எஸ்.ஏ. கணபதி தேவர் இவருடன் இணைந்து பணியாற்றிய நெருங்கிய கூட்டாளி ஆவார்.பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார்.இறப்பு:பிரித்தானிய அரசுக்கு எதிரான தீவிர போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பிரிட்டிஷ் படையினரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று பிரிட்டிஷாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மலேசியாவில் பிரித்தானியரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, நாட்டிற்காகத் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகளில் ராமசாமி சாளுவர் முக்கியமானவர்.புரட்சியாளர் ராமசாமி சாளுவர்12 Mar 2018 — புரட்சியாளர் ராமசாமி சாளுவர் கள்ளர் குடியில் 1920 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர். இவரது தந்தை வெங்கடாசலம் சாளுவர். இவரது குடும்பம் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட...Blogger.com

மகத்தான மாமனியை நாம் மண்ணில் விதைத்த நாள் இன்று பொது வாழ்வின் அரிச்சுவடியை எழுதி ஆசான் என்னைப் போன்ற பலரை பொதுவாழ்விற்கு...
06/07/2026

மகத்தான மாமனியை நாம் மண்ணில் விதைத்த நாள் இன்று பொது வாழ்வின் அரிச்சுவடியை எழுதி ஆசான் என்னைப் போன்ற பலரை பொதுவாழ்விற்கு சமூக சிந்தனையோடு புறப்பட வைத்த போர்வாள்

கார்த்திகைக்குப் பின்பு மழையும் இல்லை கர்ணனுக்குப் பிறகு குடையும் இல்லை என்ற சொல்லுக்கு அடித்தளம் இட்டு அன்னதான சக்கரவர்த்தியாய் திகழ்ந்த அற்புத காவியம் அண்ணன் பெரு மதிப்பிற்கு மரியாதைக்குரிய ஜி எம் பிரேம்குமார் வாண்டையார் அவர்கள்

தனது தவ வாழ்வை பொது வாழ்விற்கு அர்ப்பணித்து எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பையும் பாசத்தையும் வாரி வழங்கிய வள்ளல் எல்லோருக்கும் ஈன்றதைச் செய்து தென் தமிழகத்தில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு முதல் முதலில் அன்னதான பந்தலிட்டு வருகின்ற பக்தர்களுக்கு எல்லாம் அன்னமிட்ட கோடை வள்ளல் இன்று நம்மோடு இல்லை

சமகால வள்ளலே உனது புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் சரித்திரத்தின் ஏடுகளில் முதல் அதிகாரமே உமது புகழாக இருக்கட்டும்

சரித்திர நாயகனுக்கு புகழ் வணக்கம் தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் சார்பாக புகழ் வணக்கத்தையும் வீர வணக்கத்தையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்...🙏

அனைவருக்கு வணக்கம்...! சாலச்சிறந்த புத்தகம் நமது கடமை அதை நிறைவேற்றினால் தான் நமது உரிமை மீட்கப்படும் ஏனோ பிறந்தோம் ஏனோ ...
06/07/2026

அனைவருக்கு வணக்கம்...!

சாலச்சிறந்த புத்தகம் நமது கடமை அதை நிறைவேற்றினால் தான் நமது உரிமை மீட்கப்படும் ஏனோ பிறந்தோம் ஏனோ வளர்ந்தோம் இன்று எண்ணி வாழ்பவர்களுக்கு அல்ல இந்த பதிவு

இந்த காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்று வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல ஒருபுறம் பொருளாதார பிரச்சினை இன்னொரு புறம் வெறி நாய்களின் பிரச்சினை பொருளாதார பிரச்சினையை உழைத்து சம்பாதித்து சரி செய்து விடலாம் வெறிநாய்கள் கூட்டத்தை எப்படி சரி செய்ய முடியும்

பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெண் பிள்ளைகளை அனுப்புகின்ற அவலம் தான் இந்த நாட்டில் உள்ளது

மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறுகின்ற இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை குறிப்பாக தமிழகத்தில் அது சுத்தமாகவே இல்லை பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று மூச்சுக்கு 300 தடவை பேசுகிறது திடீர் கோமாளிகள் ஒரு பிரச்சனை என்று வந்தவுடன் அவர்களுக்கு சாதகப்படுத்திக் கொண்டு போராட்டத்தை துவங்குகின்றனர்

அதன் விளைவு பெண் வீட்டாரருக்கு தான் இழப்பாக அமைகிறது சட்டத்தை சாதகப்படுத்திக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டம் தமிழகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது கவனமாக இருங்கள் அவர்களுக்கு உயர்ந்த சாதி பெண்கள் தான் பிடிக்கும் அதுதான் சாதி ஒழிப்பு என்று கருதுகின்றனர் அவர்களுக்கு கீழ் உள்ள சாதிப் பெண்களை அவர்கள் சீண்டுவது இல்லை அதை சீண்டுவதும் தவறுதான் அங்கு தானே சாதி ஒழிக்க வேண்டும் ஏன் அதைச் செய்யவில்லை ஏனென்றால் அவர்களிடம் பொருளாதாரம் இல்லை இது நமது பெண்களை மட்டும் குறி வைப்பது அல்ல நமது வீட்டு பொருளாதாரத்தில் குறிவைத்து அவர்கள் செய்கின்ற வன்மச் செயல் இது இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் நமது பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் அனைத்து பெற்றோர்களையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்...

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். 🔰

அனைவருக்கும் வணக்கம் நாம் எல்லாவற்றையும் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம் தமிழகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எ...
04/07/2026

அனைவருக்கும் வணக்கம் நாம் எல்லாவற்றையும் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம்

தமிழகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் அதைப்பற்றி சற்று துளியும் சிந்திப்பது கிடையாது

தமிழகத்தில் இனி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் கஞ்சா மற்றும் மதுவால் மட்டுமே இங்கு பாலியல் சீண்டலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அது நூற்றில் இரண்டு சதவீதம் மட்டுமே

அதைவிட மோசமான நிலையில் தமிழகத்தில் இதற்காகவே நாடக காதல் கும்பல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பெண் பிள்ளைகளை அந்த வீட்டு சொத்துக்காகவே பெண் பிள்ளைகளை சூறையாடுகின்ற ஒரு நிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது

இதற்குப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது சென்னையில் இதற்காகவே பிரத்தியேகமாக பயிற்சிகள் நடத்துகின்றனர்

முடிந்தவரை மானமும் ரோஷமும் உள்ள குடும்பத்தினர் நமது பிள்ளைகளை தினமும் கண்காணித்து ஒழுக்கத்தோடு வைத்துக் கொள்வதே நமது குடும்பத்திற்கு நல்லது

கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எது ஆணவக் கொலை என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை எஸ்சி எஸ்டி பிரிவுக்குள் இது போன்ற கொலைகள் நடக்கிறது அதை ஏன் எவிடன்ஸ் கதிர் என்ற தற்குறி அதை ஆணவக் கொலை என்று பேசுவதில்லை இருக்கின்ற ஊடகங்கள் எல்லாம் எஸ் எஸ் டி பிரிவுக்குள் நடக்கின்ற கொலைகளை ஏன் ஆணவக் கொலை என்று எழுதுவதுமில்லை அதைப்பற்றி பேசுவதுமில்லை

எங்கே எழவு விழும் அதை வைத்து நாம் எப்படி வயிற்றை கழுவி கொள்ளலாம் என்ற சிந்தனைப் போக்கில் வாழுகின்ற நச்சுக்கிருமிகள் உள்ளவரை இந்த நாடு நாசமாய் தான் போகும் நாட்டை திருத்துகிறமோ இல்லையோ நம் குடும்பத்தை மானத்தோடு வைத்துக் கொள்வோம்...

03/07/2026

தமிழகம் எந்த நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று இந்த ஒற்றை காணொளியை போதும்
பிண அரசியல் செய்து கொண்டு நாட்டை நாசமாக்குகிறார்கள் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் ஒட்டுமொத்த மக்களும் இவர்களுக்கு எதிராக கைகோர்க்க வேண்டிய நிலை வந்து விட்டது பெண்ணைப் பெற்ற அத்தனை பெற்றோர்களும் ஒன்றிணைந்து நமது பிள்ளையை காத்திட ஒருமித்த குரலோடு நாம் களத்தில் நின்றிட வேண்டும் இதில் எந்த சமரசம் செய்து கொண்டாலும் நமது பெண் பிள்ளைகளுக்கும் அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையும் சீரலியைத்தான் செய்யும் அதை தடுத்திட அனைவரும் முன் வாருங்கள் ...

 #ராஜா_ராஜகோபால_தொண்டைமான் #அவரது_104வது_பிறந்தநாளில் தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். சார்பாக போற்றி வணங்குகிறோம...
23/06/2026

#ராஜா_ராஜகோபால_தொண்டைமான்
#அவரது_104வது_பிறந்தநாளில்
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். சார்பாக போற்றி வணங்குகிறோம்...🙏

காடவராயர் கள்ளர் படைப்பற்று

22/06/2026

அன்பின் அடையாளம்...🙏

உயர்திரு #ஜெ_வசந்த் காடவராயர்
🔥❤🔰

Address

Thanjavur
Orathanad
614625

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share