23/10/2025
அன்பார்ந்த அதிரை நகரத்திற்கு உட்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
நாளை காலை 10 மணி அளவில் அரசியலில் நம்மை செம்மைப்படுத்திய அய்யா உஞ்சயார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மகத்தான மக்கள் தலைவர் Thol.Thirumavalavan எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்து நினைவேந்தல் உரை ஆற்ற இருக்கிறார்கள்
ஆகவே அனைத்து தோழர்களுக்கும் அழைப்பிதழ் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளேன் இதனையும் நேரடி அழைப்பாக ஏற்று அனைவரும் பெருந்திரளாக வந்து ஐயா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நகர செயலாளர்
பன்னீர் செல்வம்
அதிரை நகரம்.