15/08/2026
80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக கீழ வடகரை ஆட்டோ ஸ்டாண்டு கிளையில் நடைபெற்றது.
வடகரை கிளை செயலாளர் பைஜுர் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் நகர துணைத் தலைவர் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கினார்.
மெளலவி மு.அஹமது பெளஜுத்தீன் யூஸுஃபி, பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் அவர்கள் தேசியக் கொடியேற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக், நகர இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமீமுல் அன்சாரி மற்றும் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.