இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு இசபே

  • Home
  • India
  • Ramanathapuram
  • இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு இசபே

இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு இசபே அமைப்பாய் திரள்வோம்

14/03/2026

12.3.2026 *இராமநாதபுரம் இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி
நா. முஜிப் ரஹ்மான்
மாவட்டத் துணை அமைப்பாளர்
*

11/10/2025
10.10.25 இன்று இராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாண்புமிகு நீதிபதி பி. ஆர். கவாய் அவர்கள் மீது செருப்பு வீசிய சங்கி வழக்கறிஞ...
10/10/2025

10.10.25 இன்று இராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாண்புமிகு நீதிபதி பி. ஆர். கவாய் அவர்கள் மீது செருப்பு வீசிய சங்கி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தே.அற்புத குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் ரமே பிரபாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் அண்ணன் கலையரசன் மற்றும் மாநிலம்,மண்டலம்,தொகுதி,மாவட்ட,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள்,அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் எழுச்சித்தமிழர் அவர்களின் வாகனத்தை வழிமறித்த சங்கி வழக்கறிஞரை கண்டித்தும் மற்றும் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினோம் *இதில் *மாவட்ட துணை அமைப்பாளர் நா.முஜீப் ரஹ்மான் கலந்து கொண்டேன்* .*

7.10.2025 இன்று இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அண்ணன் கலையரசன் அவர்கள் தலைமையில...
07/10/2025

7.10.2025 இன்று இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அண்ணன் கலையரசன் அவர்கள் தலைமையில் அரசு மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டினம் காத்தான் முத்துவின் இறப்பில் மருத்துவர்கள் அலட்சியம் இருப்பதால் அதனை கண்டித்து அரண்மனை முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தே அற்புத குமார் கண்டன உரையாற்றினார் உடன் தொகுதி செயலாளர் பழனிகுமார் மாவட்ட அமைப்பாளர் சீனி முகமம்து சபீர் மாவட்டத் துணை அமைப்பாளர் முஜீப் ரஹ்மான் கலந்து கொண்டோம் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழமை இயக்கங்கள் கலந்து கொண்டனர் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணன் வெங்கடேஷ் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்

இன்று 30.9.25 இராமநாதபுரம் அண்ணா சிலை அருகில்  கரூரில் கூட்ட நெரிசலில் இறந்து போன 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ...
30/09/2025

இன்று 30.9.25 இராமநாதபுரம் அண்ணா சிலை அருகில் கரூரில் கூட்ட நெரிசலில் இறந்து போன 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது இதை தலைமை ஏற்று நடத்தித் தந்த மாவட்ட செயலாளர் தே அற்புதகுமார் முன்னிலை வகித்த மாவட்ட துணை அமைப்பாளர் நா.முஜிப் ரஹ்மான் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொகுதி செயலாளர் பழனிகுமார் மாநில துணை செயலாளர் விடுதலை ப. கிட்டு இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ரவி வளவன் ஊடகப்பிரிவு மேகலைவன் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் அன்சாரி ஒன்றிய துணை அமைப்பாளர் பீர் முகமது மேலக்கோட்டை கிளை செயலாளர் ரஹீம் நகர் செயலாளர் தெற்கு சக்திவேல் மாவட்ட அமைப்பாளர் மு சீனி முகமது சபீர் சின்ன கடை அன்பு அண்ணன் பகுருதீன் முகம்மது சாதிக் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் முகம்மது சிக்கந்தர் கிளைச் செயலாளர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

28/09/2025
எழுச்சித் தமிழர் அவர்கள் இராமநாதபுரம் வருகையை ஒட்டி இராமநாதபுரத்தில் வைத்துள்ளா விளம்பர பதாகைகள்
26/09/2025

எழுச்சித் தமிழர் அவர்கள் இராமநாதபுரம் வருகையை ஒட்டி இராமநாதபுரத்தில் வைத்துள்ளா விளம்பர பதாகைகள்

Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு இசபே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share