நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்

  • Home
  • India
  • Thanjavur
  • நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்

நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் Environmental Activism

மாடியிலும் காய்க்கும் மாம்பழங்கள்🥭🌳 வாழை‌, பப்பாளி 🍌 போன்ற குறு மரங்களையும் மாடியில் பெரிய ப்ளாஸ்டிக் பேரல்களில் வளர்க்க...
29/01/2026

மாடியிலும் காய்க்கும் மாம்பழங்கள்🥭🌳 வாழை‌, பப்பாளி 🍌 போன்ற குறு மரங்களையும் மாடியில் பெரிய ப்ளாஸ்டிக் பேரல்களில் வளர்க்கலாம்.

உழவுக்கும் உண்டு வரலாறுநமது நாட்டின் 2003ஆம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்னடி இங்குள்ள கால்நடைகள் 18 கோடியே 52 லட்சம்.ந...
16/01/2026

உழவுக்கும் உண்டு வரலாறு
நமது நாட்டின் 2003ஆம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்னடி இங்குள்ள கால்நடைகள் 18 கோடியே 52 லட்சம்.

நமது பசுக்கள் வழங்கும் எட்டாயிரம் கோடி லிட்டர் பாலின் மதிப்பு ,1 லட்சம் கோடி ரூபாய்.

நாட்டின் நிலங்களில் ஏறத்தாழ பாதி அளவுக்கு மாடுகள் கொண்டே உழவு செய்யப்படுகின்றன.

1 கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன, இதன் மூலம் அறுபது லட்சம் டன் பெட்ரோலியப் பொருள்கள் மீதமாவது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னியச் செலவாணி மிச்சப்படுத்தப்படுகின்றன.

தேசிய நடைமுறைப் பொருளியல் ஆராய்ச்சிக் கழகம் நமது மாடுகள் கொடுக்கும் சாணத்தின் மூலம் கிடைக்கும் எரிசக்தி , மூன்றரைக் கோடி டன் நிலக்கரி அல்லது 6.8 கோடி விறகுக்குச் சமம் என்கிறது.

இது தவிர,34 கோடி டன் எடையுள்ள சாணம் நமது நிலங்களுக்கு எருவாகக் போய்ச் சேருகிறது. நமது கால்நடையிலிருந்து கிடைக்குப்பெறும் சக்தி "ஆறாயிரம் கோடி கிலோவாட் " என்று கணக்கிடப்படுகிறது.இதுவன்றி 10000கோடி கிலோ வாட் சக்தி ...7 கோடி காளை மாடுகள்,80 லட்சம் எருமைகள் ,10 லட்சம் குதிரைகள் ,10 லட்சம் ஒட்டகங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.

இதே சக்திக்காக நாம் இப்போது செலவழிப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவு வெற்தால் தான் இதே அளவு சக்தியை செயற்கை முறையில் நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.

இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% நமது கால்நடைகள் மூலமே கிடைக்கின்றன.

நிலக்கரி ,பெட்ரோல் ,டீசல் மூலம் கிடைப்பவை வெறும் 14% மட்டுமே!

மேற்கூறியவை அனைத்தும் வாழ்க்கையை பொருளாக அல்லது அறிவோடு மட்டும் பார்ப்பவர்களுக்கு.

இதுவே வாழ்க்கையை அறிவிலியாகவும், அன்போடும் பார்ப்பவர்களுக்கு பசு மாடு எரு தந்து, உணவு தந்து வாழவைக்கும் தெய்வம்.

இப்பொழுது சொல்வோம் "பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்".

திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைமைகளால் MRK Paneerselvam மற்றும் EPS‌ ஆகியோரால்  ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இர...
18/12/2025

திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைமைகளால் MRK Paneerselvam மற்றும் EPS‌ ஆகியோரால் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமதி.இராஜலட்சுமி(ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர்) அவர்களின் உறவினர்களான திரு.விக்னேஷ் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தில் 4 நபர்களை கொலை செய்து சொத்துகளை அபகரித்ததோடு, அவர்களின் உடல் உள்ளுறுப்புகளை கொள்ளையடித்து விற்றது,

விலை உயர்ந்த 5 செல்போன்களை கொள்ளையடிப்பது, இரண்டு பட்ட படிப்புகளை (B.E & B.A.Sc)கெடுப்பது,

தொழில்களை இயற்கை வழி விவசாயத்தை 5 முறை நஷ்டபடுத்துவது மற்றும் மருத்துவ தொழிலையும் நஷ்டபடுத்துவது என்று தொடர்ச்சியாக காவல்துறையுடன் இணைந்து தொடர்ச்சியாக மூளை பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உணவில் விஷம் கலப்பதை தடுக்க கோரியும்,

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் துறை தலைமை இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் கடிதம் அனுப்பி இருந்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறை தலைமை இயக்குனர்கள்(சைலேந்திர பாபு மற்றும் சங்கர் ஜிவால் மற்றும் பொறுப்பு டி.ஜி.பிகள்) எடுக்கவில்லை என்பது குறித்து உள்துறை செயலர்க்கும், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் மின்னஞ்சல் வாயிலாக புகார் அனுப்பி இருக்கிறேன்.

இந்த குற்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே Suo Motoவாக எடுத்து விசாரிக்க வேண்டும்.

இந்த செய்தியை வாசிப்பவர்கள் தாங்களும் இந்த கொடூர கொலைகள் மற்றும் கொள்ளை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலருக்கும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிகளில் புகார் அனுப்பவும்.

உள்துறை செயலர் - [email protected]

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் - [email protected]

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை - [email protected]

இப்படிக்கு,
விக்னேஷ் C.F.E, D.A.Sc,
பூர்வீகம்: சிதம்பரம்,
தலைவர் & நிறுவனர்,
நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்,
பட்டுக்கோட்டை,
தமிழ்நாடு.

*திருடர் கழகங்களை புறக்கணிப்போம்.* காவிரி டெல்டா பாசன பகுதிகளில் திட்டமிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதன் மூலம் வேள...
08/12/2025

*திருடர் கழகங்களை புறக்கணிப்போம்.*

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் திட்டமிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதன் மூலம் வேளாண் நிலங்களை அழிக்கத் துடிக்கும் ONGC நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு 13 வருடம் சிறை தண்டனை விதித்த தீர்ப்பானது நியாயத்திற்கு எதிரானது.

மக்கள் வாழ்விடங்களை அழித்து விட்டு எண்ணை நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை விற்க துடிக்கும் திமுக தமிழக அரசும் அதற்கு துணை போகும் எதிர்கட்சியான அதிமுகவும் மக்களுக்கு எதிரானது.

காவிரி பாசனப்பகுதிகளை 2019ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்பும் இந்த வழக்கை இத்தனை வருடங்கள் நடத்தியதே மக்களுக்கு எதிரானது.🧑🏻‍🌾

இப்படிக்கு,
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம், நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.

14/11/2025

Address

Thanjavur
613007

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category