24/11/2025
அறிவிப்பு:
செண்டங்காடு
காவேரி டெல்டா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர்கள் ஒவ்வொருவரும் தலா ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய் வீதம் கீழ்கண்ட நான்கு திருவாளர்கள் இணைந்து மொத்தம் ₹ 4,00,000.00 ரூபாய் நான்கு லட்சம் கொண்டு இந்த அறக்கட்டளையை நிறுவி நமது செண்டங்காடு கிராமத்துக்கு மட்டும் அல்லாது அனைத்து காவேரி டெல்டா கிராமங்களுக்கும் தம்மால் இயன்ற சேவையை செய்ய மேற்கண்ட அறக்கட்டளையானது வருகின்ற ஏப்ரல் மாதம் 2026 -ல் பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்று அரசு பதிவு எண் கொண்டு தனது பொது நலத் தொண்டை செயல்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது
இதைத் தொடர்ந்து நன்கொடையாக ₹ 10,000.00 தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்த கொடை வள்ளல்களான திருவாளர்களின் பெயரும் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது
நிறுவனர்களின் பெயர்கள் மற்றும் முகவரி
1). திரு. வீமன் (எ) சா.கருணாநிதி
த/பெ. சாமிநாதன் அவர்கள்
வடக்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்
2). திரு. ச. ரவிக்குமார்
த/பெ. சண்முகம் அவர்கள்
நடுத்தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்
3). திரு. A.C.கண்ணதாசன்
த/பெ. திரு. சந்திரராஜ் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்
4). திரு. A.C.அன்புதாஸ்
த/பெ. திரு. சந்திரராஜ் அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 1,00,000.00/-
ஒரு லட்சம் ரூபாய்
நன்கொடையாளர்கனின் பெயர்கள் மற்றும் முகவரி
1). திரு. சி.தமிழரசன்
த/பெ. திரு. சிதம்பரம் அவர்கள்
நடுத் தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்
1). திரு. வீருகன்னு (எ) தி. வீரைய்யன்
த/பெ. திரு. திருமேனி அவர்கள்
தெற்கு தெரு
செண்டங்காடு அஞ்சல்
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
அவர்கள் ₹ 10,000.00/-
பத்தாயிரம் ரூபாய்
மிக முக்கிய தகல்:
இந்த அறக்கட்டளையால் திட்டமிடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செண்டாங்காடு கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றி கண்ட பின்னரே அடுத்த கிராமங்களில் தமது சேவையை செய்ய இந்த அறக்கட்டளையானது திட்டமிட்டு செயல் படுத்தும்.... நாங்கள் பிறந்த நமது கிராமத்தின் வளர்ச்சியே எங்களின் தலையாயக் கடமையும் முதல் தொண்டுமாகும்...
இவண்
செண்டங்காடு
காவேரி டெல்டா
கிராமப்புற வளர்ச்சி
அறக்கட்டளை