21/03/2026
இந்தியாவில் பல கோடி முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்று (21) அமைதியாகக் கொண்டாடினர். யாரும் துன்புறுத்தப்படவில்லை, எந்தப் பெண்ணும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை, எந்த வழிபாட்டுத் தலமும் மூடப்படவில்லை, கோஷங்கள் எழுப்பியதற்காக யாரும் தாக்கப்படவில்லை, எந்த வழிபாட்டுத் தலத்தின் முன்பும் யாரும் நடனமாடவில்லை. சில பகுதிகளில் இந்து மக்கள் பெருநாளுக்கு வந்த முஸ்லிம்களை பூக்கள் தூவி வரவேற்றுளனர்.