25/08/2026
அந்த கண்ணீர்… இன்று வெற்றியாகியுள்ளது! ❤️✊
2023-ல் பரந்தூர் திட்டத்திற்கு எதிரான SDPI போராட்டத்தில், ஒரு தாயார் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டார்:
“எங்க வாழ்க்கையே அங்கதான் இருக்கு… எங்களை காலி பண்ண சொன்னா எங்க போவோம்?”
அன்று அளித்த வாக்குறுதி — “மக்களுக்காக என்றும் துணை நிற்போம்.”
இன்று பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மக்களின் கண்ணீருக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! ❤️✊
மக்களுடன் SDPI — என்றும் துணை!