07/07/2026
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் ஜூலை 5 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று வருகிற *ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின்* ஒரு பகுதியாக (6/7/2026) திங்கள் மாலை 6 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைப்பின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் தோழர்.எஸ்.விஜய் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை AISF அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.சீ.தினேஷ் துவங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பனியன் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் இயக்கத்தின் காரணங்களை விளக்கி கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இந்த நிகழ்வில்
CPI மாவட்ட துணைச் செயலாளர்
தோழர்.ஆர்.வடிவேல்
CPI இரண்டாம் மண்டல செயலாளர் தோழர்.வி.எஸ்.சசிகுமார்
AIYF மாவட்ட செயலாளர்
தோழர்.ஆ.அரவிந்த் குமார்
AIYF மாநிலக் குழு உறுப்பினர்
தோழர். ஜி.சங்கீதா
NFIW மாவட்ட செயலாளர்
தோழர். வி.பிருந்தா
AIYF மாவட்ட பொருளாளர்
தோழர். எஸ்.சதீஷ்குமார்
AIYF மண்டல செயலாளர்
தோழர். சேரலாதன்
AIYF மண்டல தலைவர்
தோழர்.அசோக் குமார்
AIYF மண்டல பொருளாளர்
தோழர்.தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
#திருப்பூர்_மாநகர்