14/08/2026
மேகதாது அணை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்தும், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக - காங்கிரஸ் கூட்டணியான பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து,
கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கினங்க,
இன்று (14.08.2026) திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் வேலஞ்சேரி J D கவிசந்திரன் திருத்தணி கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக திருத்தணி ஒன்றிய துணை செயலாளர் Hemanathan Venkatachalam மாவட்ட மாணவரணி தலைவர் சுஜன் பாபு மற்றும் திருத்தணி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்