14/10/2023
தினமும் இறையுடன் ஓர் நிமிட ஒன்றுகூடல் - தமிழவேள்
14 October 2023
12:17
நான் தினமும் காலை 6 மணியில் இருந்து 6.05 வரை உங்களுடன் இறை வழியில் இணைந்திருப்பேன். இதன் மூலம் இன்றைய நாள் இறை உணர்வுகளோடும், இறை அருளோடும், புத்துணர்வோடு உடல், மனம், ஆண்மாவை மேம்படுத்துவதாக அமையும்.
நீங்கள் செய்யவேண்டியது மேற்கூறிய நேரத்தில் ஓர் நிமிடம் அமைதியாக கண்களை மூடி நன்மையை நாடும் பணிவோடு இருந்தால் போதும். நான் இறையாற்றலை இறையருளால் உங்களுக்கு தருகிறேன். இறையாற்றல் பெற்றபின் விழித்துக் கொள்க.
நீங்கள் உடலிலும் மனதிலும் இனிய சுகத்தை உணர்வீர்கள். உடலின் வலிகளும் மனதின் இறுக்கங்களும் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். பிறகு, கிடைத்த சுகத்துக்கு இறைக்கு நன்றி மனதளவில் தெரிவியுங்கள். நான் இறைவழியில் உங்களுக்கு கொடுத்த நன்மை நன்றியுணர்வால் உங்களுக்கு,மேலும் பெருகி பலன் தரும்.
இதே நேரத்தில் உங்களுடன் இனைந்து பலர் இறைவனிடம் இருந்து இந்த சுகமளித்தலின் பலனைப் பெறுகின்றார்கள். இது அளப்பறிய ஆற்றலையும், கூட்டு தியானத்தின் பலனையும் தரும்.
கிடைந்ந அனுபவத்தை நேரம் கிடைக்கும் போது நமது குழுவுக்கான டெலகிராம் குழுவில் பகிர்ந்து கொள்ளலாம்.
தேவையுள்ளவர் தனிப்பட்ட முறையில் எனது எண்ணில் உங்கள் சந்தேகங்கள் மற்றும் தேவைகளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். உங்களைப் பற்றிய விபரம் இறையருளால் மறைவாக பாதுகாக்கப்படும்.
பயிற்ச்சி கட்டணமாக கட்டணமாக ஓர் மாத காலத்துக்கு ரூபாய் 1000 செலுத்தி குழுவில் இணைய முன் பதிவு செய்து கொள்க.
இறைவழி அறிவர்களுக்கு மாதம் 2000 ரூபாய்
தமிழவேள் 9444776208,