03/09/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் (PKBFS)- விரிவுபடுத்தப்பட உள்ளதை முன்னிட்டு திட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
A review meeting on the preparatory arrangements for the expansion of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme (PKBFS) was held today (03.09.2026) at the District Collectorate Conference Hall, presided over by Mrs. Vandana Garg, I.A.S., District Collector, Tiruvannamalai District.