17/08/2026
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில்.
தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில்.
மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஸ்ரீநாத் அவர்கள் ஆற்றிய வீர எழுச்சி உரை தூத்துக்குடி மாவட்ட கழக உடன்பிறப்புகளிடையே புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மண்ணில் கழகத்தின் கொடி உயர வேண்டும்…
ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி முழங்க வேண்டும்…
தலைவர் தளபதி விஜய் அவர்களின் இலக்கை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.
என்ற அவரது உரை, கழகத்தின் வெற்றிக்காக களத்தில் நிற்கும் ஒவ்வொரு உடன்பிறப்பின் உள்ளத்திலும் புதிய வேகத்தைப் பிறக்கச் செய்தது.
இது வெறும் வரவேற்பல்ல…
வெற்றிக்கா